Home » Archives for April 2023 » Page 6

இதழ் தொகுப்பு April 2023

குற்றம்

கலாக்ஷேத்ரா: என்ன நடக்கிறது?

ஹரி பத்மன், சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீநாத். கலாக்ஷேத்ராவில் பணிபுரிந்தவர்கள் இவர்கள். பாலியல் அத்துமீறல், பாலியல் சீண்டல், பாலியல் பாகுபாடு, ஜாதிப் பாகுபாடு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை இவர்கள் மீது வைக்கிறார்கள் கலாக்ஷேத்ரா மாணவர்கள். இதில் ஹரி பத்மன் விசாரணைக்கு ஒத்துழைப்புக்...

Read More
உலகம்

அல் அக்ஸா தாக்குதல்: மீண்டும் கொதிநிலை

அதிகாலைக்குச் சற்று முன்னதான நேரம். இரவு முழுவதும் அந்தப் புனித ஸ்தலத்தில் தொழுது பிரார்த்தனை புரிந்திருந்த மக்கள், நோன்பு பிடிப்பதற்காக ஸஹர் உணவை உட்கொள்ளத் தயாராகக் காத்திருக்கின்றனர். ‘பள்ளிவாசலில் தரித்திருத்தல்’ என்பது ரமளான் மாதத்தில் இஸ்லாமியர்களின் ஒரு வழிபாட்டு வடிவமாகும்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 20

கோவைக்கிழார் ம. இராமச்சந்திரனார் (30.11.1888 – 03.12.1969) தொழில்முறையில் படித்தது வழக்கறிஞர் படிப்பு. ஆனால் கலை, கவிதை, வரலாறு, இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், கோயிற்கலை, சமயம், மானிடவியல் போன்ற பொருண்மைகளில் ஆயிரக்கணக்கான கட்டுரைகளை எழுதிப் பெரும் தமிழ் ஆளுமையாக விளங்கியவர். எட்டு...

Read More
உலகம்

நேட்டோ: புதிய இணைப்புகளும் பழைய பிரச்னைகளும்

மன்னராட்சியோ மக்களாட்சியோ… நோக்கம் ஒன்றுதான். தத்தம் நாடுகளை பாதுகாத்துக் கொள்வது. வலிமையும், வாய்ப்பும் அமைந்தால் அடுத்த நாட்டையும் வளைத்துப் போட்டு விடுவது. பல்லிருக்கிறவன் பாதுஷா மட்டுமா சாப்பிடுவான்? நேட்டோ கூட்டணியில் 31வது நாடாக இணைந்திருக்கிறது பின்லாந்து. இது ஒரு வரலாற்று...

Read More
கல்வி

மறைக்கப்படும் வரலாறு: பாடப்புத்தகத் திருகு தாளங்கள்

வரலாறென்பது வெறும் சொற்களால் நிரப்பப்படுவதல்ல. அது அந்தந்தக் காலத்தின் தேவையினைக் கருதி நிகழ்த்தப்படுவது. அப்படி நிகழ்த்தப்பட்ட பல வரலாற்று நிகழ்வுகளைத் திருத்தி எழுதும் வேலையை தற்போது ஆளும் மத்திய அரசு பல முறை செய்திருக்கிறது. சாவர்க்கரை இந்திய தேசத்தின் தந்தையாக மாற்றும் முயற்சியில் மிகவும்...

Read More
குடும்பக் கதை

ஒரு குடும்பக் கதை – 46

46. வழக்கும்  வாபசும் லாலா லஜபத்ராயின் ‘வந்தேமாதரம்’ பத்திரிகையில் மோதிலால் நேருவை மிகவும் கடுமையாக விமர்சித்து வெளியானதைத் தொடர்ந்து, “அப்படியொரு கட்டுரை எழுதியதற்காக லஜபத் ராய் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரவேண்டும்! இல்லையென்றால், ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு கேட்டு மானநஷ்ட வழக்குத் தொடுப்பேன்!”...

Read More
நுட்பம்

செல் பேசுவது இருக்கட்டும், நீங்கள் பேசுங்கள்!

இன்று பெரியவர்களைத் தாண்டி பத்து வயதுக் குழந்தைகளுக்கும் தனியாக ஒரு செல்பேசியைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. சமீபத்தில் இயக்குநர் செல்வராகவன் நடித்து வெளிவந்த ‘பகாசுரன்’ படம் வளர்ந்த பெண்களுக்கே செல்பேசியால் வரும் ஆபத்தை வெளிச்சம் போட்டாலும், குழந்தைகளுக்கு எதற்குச் செல் எனப் பட்டிமன்றம்...

Read More
குற்றம்

குற்றம் புரிந்தவன்: டிரம்ப் விவகாரத்தின் ஆழமும் அகலமும்

அதிகாரமும் ஆணவமும் நிறைந்த ஒருவர், அதிலும் சுற்றி இருந்தவர்களைத் தாழ்த்திப் பேசியே பழகிய ஒருவர் 55 நிமிடங்கள் எதுவும் பேசாமல் இன்னொருவரின் ஆளுமைக்குக் கட்டுப்பட்டு இருந்ததைப் பார்க்க நிறைய அமெரிக்கர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு! நாட்டின் முதல்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 45

45 பார்வைகள் தேவை இருந்தால் தவிர – தெரிந்தவர்கள் என்பதற்காக மட்டுமே – வளர்ந்தவர்கள் யாரும் யாரையும் சும்மா தேடிப்போவதில்லை. தேடிப்போய் பார்க்கிற அளவுக்கு நமக்குப் பிடித்தவராக இல்லாதிருந்தாலும் நம்மை இவருக்குப் பிடிக்கிறது என்று பட்டுவிட்டால், இளைஞர்கள் பெரியவர்களைத் தேடிப்போகிறார்கள்...

Read More
தல புராணம் தொடரும்

‘தல’ புராணம் – 20

விடா முயற்சி பதினெட்டு வயது இளைஞன். பிலானியிலுள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னோலஜி அண்ட் சயன்ஸ் பல்கலக்கழகத்தில் (BITS, Pilani) இரண்டு ஆண்டுகள் படித்து முடித்து விட்டார். அமெரிக்காவில்தான் தனது பட்டப்படிப்பை முடிக்க வேண்டும் எனும் ஆர்வத்துடன் மிகுதிப் படிப்பை அமெரிக்காவில் படிக்க மாற்றத்துக்குச்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!