இந்த இதழில்

நம் குரல்

நதியும் நிதியும் மதியும்

ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...

உற்றுப்பார்: பஹல்காம் தாக்குதல்

நம் குரல்

நதியும் நிதியும் மதியும்

ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...

இந்தியா

பஹல்காம் தாக்குதல்: நாம் என்ன செய்ய வேண்டும்?

காஷ்மீர், பஹல்காம் தாக்குதல் நடந்தவுடன் இந்தியப் பிரதமர் மோடியின் சவூதி சுற்றுப் பயணம் ரத்து செய்யப்பட்டது. 23ஆம் தேதி காலையில் டெல்லியில்...

இந்தியா

காஷ்மீர்: வாழ்வும் வன்முறையும்

பதினேழு வயது காஷ்மீரி சிறுமியான மும்தாஸாவின் கால் முறிந்திருந்தது. எனினும் சுற்றுலா வந்திருந்த பத்து வயதுச் சிறுவனைக் காப்பாற்ற, அவனை முதுகில்...

இந்தியா

அறிவிக்கப்படாத தாக்குதல்களும் அறிவிக்கப்பட்ட அபாயங்களும்

பாகிஸ்தான் அரசு ஏப்ரல் 23ஆம் தேதி அன்றே பஹல்காம் படுகொலை குறித்துக் கவலை தெரிவித்தது. கண்டனம் தெரிவித்தது. எனினும் தன் அறிக்கையில், பஹல்காமை...

நம்மைச் சுற்றி

சட்டம்

பி.ஆர்.கவாய் : நாட்டாமைகளின் நாட்டாமை

வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...

இந்தியா

ஈராண்டுக் கலவரம், இறுகிய மெளனம்

வடகிழக்கில் உள்ள மணிப்பூர் மாநிலத்தில் இடர்பாடுகள் இன்னும் தீர்ந்தபாடில்லை. இந்த ஏப்ரல் மாதம் முடிந்தால் அங்கே கலவரம் தொடங்கி ஈராண்டுகள்...

தமிழ்நாடு

பிடிஆர்: ஓங்கி ஒலிக்கும் தனிக்குரல்

“கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதற்கான எந்த நிறுவனங்களும் இல்லை. எனவே இந்த அரசு, தொழில்நுட்பப் பூங்கா ஒன்றினைத்...

குற்றம்

வேண்டாம் முதலிடம்!

2020ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான இரு நிதியாண்டுகளில் 4484 சிறை மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில்...

தமிழ்நாடு

32 பேர் மாநாடு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஊட்டியில் ஏற்பாடு செய்திருந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் எவருமே...

  • உலகைச் சுற்றி

    ஆளுமை

    விண் அளந்தவர்

    சந்திரனில் தரையிறங்கிய முதல் இந்திய செயற்கைக்கோள் சந்திரயான்-1. இந்தப் பயணத்திற்குப் பின்னணியில் செயல்பட்ட இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் கே...

    உலகம்

    வாய் (மட்டும்) உள்ள பிள்ளை

    காஸாவில் மீண்டும் போர் உச்சத்தில் இருக்கிறது. இஸ்ரேல் தினந்தோறும் நடத்தும் தாக்குதல்களில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்...

    உலகம்

    ஆப்பிரிக்காவின் வடகொரியா

    செங்கடலின் கரையோரத்தில் அமைந்துள்ள ஓர் அழகிய நாடு எரிட்ரியா. யாருக்கும் அதிகம் பரிச்சயமில்லாத இந்நாடு “ஆப்பிரிக்காவின் வடகொரியா” என...

    அறிவியல்-தொழில்நுட்பம்

    உண்மையாக இரு

    பிரபல இந்தி திரைக்கலைஞர் அனன்யா பாண்டே சில மாதங்களுக்கு முன்னர் தனது மன அழுத்தத்தைப் பற்றிப் பேசும் போது “சமூகவலைத்தளங்களில் யாருமே அவர்களது...

    உளவு

    உளவின் ஐந்து கண்கள்

    உலகெங்கும் போரும் தீவிரவாதத்தின் அச்சுறுத்தலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு நாட்டின் உளவுத்துறையும் மிகவும்...

    உணவு

    முட்டை மயோனைஸ் இனி இல்லை

    மசாலா சேர்த்து அடுக்கி வைத்த கோழித் துண்டங்கள் மீது அனல் பட்டு வெந்த பகுதியை மட்டும் நீண்ட கத்தி கொண்டு வெட்டித்தள்ளுவார்கள். கீழே தட்டில் அவை...

    தொடர்கள்

    தடயம் தொடரும்

    தடயம் – 25

    மண் சொல்லும் சேதி இரண்டாயிரத்து இரண்டாம் வருடத்தின் ஆகஸ்ட் மாதம் அது. இங்கிலாந்திலுள்ள சொஹம் (Soham) கிராமத்தினர் மிகவும் கவலையாக இருந்தனர். ஹோலியையும் ஜெசிக்காவையும் நீண்ட நேரமாகத் தேடியும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இருவரும் பத்து வயதே நிரம்பிய இணைபிரியாத் தோழிகள். இனிப்பு வாங்கி வருவதாகச்...

    Read More
    இலக்கியம் சக்கரம் நாவல்

    சக்கரம் – 15

    15 நரகம்   கையைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டான். சற்று நேரம் அமைதியாக இருந்தவன், ‘நீ பின்னால் உட்கார். நான் ஓட்டுகிறேன்‘ என்றான். ‘இட்ஸ் ஓகே நர்ஸி. நானே ஓட்டுகிறேன்‘ என்றாள் அவள். கொஞ்ச நேரம் ஒன்றும் சொல்லாமல் இருந்தவன், ‘இல்லை. வண்டியை நிறுத்து நான்...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு குடும்பக் கதை – 154

    154. டிரக்கில் பயணித்த மாருதி எப்படியும் மாருதி காருக்கு வீ.ஆர்.டி.ஈ என்ற வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் அங்கீகார சான்றிதழ் கிடைக்காது; அது கிடைக்காவிட்டால், கார் தயாரிப்பு சாத்தியமில்லை. அப்போது மாருதி கார் திட்டம் தானாகவே ஒரு முடிவுக்கு வந்துவிடும். இந்திரா காந்திக்கும் அனாவசியமான...

    Read More
    குட்டிச்சாத்தான் வசியக் கலை தொடரும்

    குட்டிச்சாத்தான் வசியக் கலை – 25

    உயிரற்ற அறிவினம் அறிவு உயிர் சார்ந்தது. மனிதர்கள்தான் என்றில்லை. பல்கிக்கிடக்கும் உயிர்க்கோளம் எங்கும் அறிவு வியாபித்துள்ளது. புல்லாய் பூடாய் மரமாய் மனிதராய். ஆனால் வரலாற்றில் முதல் முறையாக “உயிரற்ற அறிவினம்” தோன்றியுள்ளது. இதை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த சில குறிப்புகளைத்தான் இத்தொடரெங்கும்...

    Read More
    error: Content is protected !!