Home » ஒரு குடும்பக் கதை – 46
குடும்பக் கதை

ஒரு குடும்பக் கதை – 46

46. வழக்கும்  வாபசும்

லாலா லஜபத்ராயின் ‘வந்தேமாதரம்’ பத்திரிகையில் மோதிலால் நேருவை மிகவும் கடுமையாக விமர்சித்து வெளியானதைத் தொடர்ந்து, “அப்படியொரு கட்டுரை எழுதியதற்காக லஜபத் ராய் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரவேண்டும்! இல்லையென்றால், ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு கேட்டு மானநஷ்ட வழக்குத் தொடுப்பேன்!” என்று நோட்டீஸ் அனுப்பினார் மோதிலால் நேரு. லஜபத்ராய் மன்னிப்புக் கேட்கத் தயாராக இல்லை. மோதிலால் நேரு மானநஷ்ட வழக்குத் தொடர்ந்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!