பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொள்ளவில்லை என்பது பழைய செய்தி. கடந்த வாரங்களில் இது குறித்து எழுதிய கட்டுரைக்காக நாம் சில அரசு மற்றும் அரசு உதவி பெறும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பேசியிருந்தோம். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்விலும் இந்த...
இதழ் தொகுப்பு April 2023
19 – நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை (19.10.1888 – 24.08.1972) ‘கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது; சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்’ என்ற அமர கவிதை தமிழர்களின் சிந்தைக்கு நெருக்கமான ஒன்று. தமிழில், கவிதைகளில் சிறிதே சிறிது ஆர்வம் இருப்பவர்களும்...
அதிக வெப்பம், அதிகக் குளிர் இரண்டையுமே உடல் ஏற்றுக் கொள்ளாது. மனிதரின் குணங்கள் வெப்பத்தைப் பொறுத்து மாறும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. வெப்பமண்டலப் பகுதிகளிலேயே பிறந்து, வளர்ந்த நமக்கே கோடை வெயில் தாங்காது. ஃபேனைப் பன்னிரண்டாம் நம்பரில் வைக்க வேண்டிய அளவு எரியும். நாடு விட்டு நாடு, கண்டம்விட்டு...