தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகியிருக்கிறார். அவர் புதிய கட்சியோ, மக்கள் இயக்கமோ தொடங்கக்கூடும் என்று வெளிவரும்...
பிணக்கா? கணக்கா?

தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகியிருக்கிறார். அவர் புதிய கட்சியோ, மக்கள் இயக்கமோ தொடங்கக்கூடும் என்று வெளிவரும்...
எவரெஸ்ட் சிகரத்தை நான்காவது முறையாகத் தொடுகிற பயணத்தில், நேபாளத்தைச் சேர்ந்த பிஜய் கிமிரே மரணமடைந்திருக்கிறார். மலையேறும் வீரர்கள் மற்றும் அதில்...
மனித உணர்வுகள் பற்றிய ஆய்வுகள் எப்போதும் இருந்து வருபவையே. அதில் சிலவற்றை மட்டும் சௌகரியமாக ஒவ்வொரு முறையும் தள்ளிவைத்து விடுகிறோம், அதிலும் பெண்கள்...
தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகியிருக்கிறார். அவர் புதிய கட்சியோ, மக்கள் இயக்கமோ தொடங்கக்கூடும் என்று வெளிவரும்...
மெட்ராஸ் பேப்பர் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா, சென்னை அண்ணா சாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. கோடை வெயில் கால ஞாயிற்றுக் கிழமையாக...
ரேச்சல் ஆண்ட்ரூ ஜாக்சன் பதவி ஏற்கும் முன்னரே உயிரிழந்தார். ஆனால் அவர்தான் அந்தத் தேர்தலில் பேசுபொருள். அதற்கடுத்த வந்த தேர்தலிலும் கூட. அவர்...
ஆஃப்கனிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த மனிதாபிமான நிதியுதவிகளைப் பெரும்பாலான நாடுகள் நிறுத்தத் தொடங்கியுள்ளன. பெண்கள் மீதான தாலிபன்களின்...
மெட்ரோ ரயில் பெட்டிகள் கறுப்புக் கண்ணாடிகளால் மூடப்பட்டவை. மூச்சு முட்டும் அளவு இறுக்கம் கொண்டவை. அந்த இறுக்கத்தைத் தளர்த்தும் வல்லமை குழந்தைகளுக்கு...
சில கதைகள் வெறும் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல — அவை நம்பிக்கையின் ஆதாரங்கள். டாக்டர் ஆனந்த் மெகாலிங்கம் என்ற பெயர் இன்று இந்தியாவின் தனியார் விண்வெளி...
‘தம்பிக்கு பெங்களுர்ல வேலை கிடைச்சிருக்கு. இந்த வாரம் அங்க போய் வீடு பார்க்க போறான்…’ ‘அப்புறம், நம்ம ராஜேஷ் இல்ல, அவனுக்கு...
இந்த உலகம் வலியவர்களுக்கானது. திறன் மிகுந்தவர்களுக்கானது, வாய் கிழியப் பேசுபவர்களுக்கானது. பிறகு ஏன் என்னைப் போன்ற சாதாரணர்களையும் உள்ளே விட்டு...
மணி மூன்று பதினான்கு. அலாரம் இன்னும் அடிக்கவில்லை. அதற்கு முன்பே விழிப்பு வந்துவிடுகிறது. உடல் சில இரவுகளைத் தானாகவே வெட்டி எறிந்துவிடுகிறது. எந்த...
பூக்காலம். குளிர்ந்த காலைக் காற்று சோம்பலூட்டியது. சோல் மாநகர் தன் வளர்ச்சியின் மந்திரத்துடன் அந்நாளையும் தொடங்கியிருந்தது. அது ‘ப்பள்ளி...

வற்புறுத்தாத பொழுதுகள் (லா வோ த்சூ) கி.மு. ஆறாம் நூற்றாண்டின் சீன நிலப்பரப்பு. சௌ (Zhou) வம்சத்தின் வீழ்ச்சித் தொடக்கக் காலம் அது. பேரரசு முழுவதும் அரசியல் குழப்பங்களும் போர் மேகங்களும் சூழ்ந்திருந்தன. அக்காலகட்டத்தில், அதன் தலைநகரமான உலூயோயாங்கில் (Luoyang) அரச ஆவணக் காப்பகம் அமைந்திருந்தது. அது...
211. அமேதியில் ராஜீவ் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி என மூவருமே ராஜீவ் காந்தியின் அரசியல் பிரவேசம் குறித்து பெரும் குழப்பத்துக்கும், மன உளைச்சலுக்கும் ஆளானார்கள். இந்திரா காந்தி, அரசியல் ரீதியாகத் தனக்கு வெகு நெருக்கமாக இருந்த அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அந்நியப்பட்டுப்...
மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கிய கணம் முதலே பொய்களும் பிறந்துவிட்டன. தொடர்பு மொழி என்ற ஒன்று தோன்றும் முன்னரே உடல்மொழியால் பொய் சொல்லத் தொடங்கிவிட்டது மனித இனம். அவர்களுக்கு வேறு வழியும் இருக்கவில்லை. நாம் வாழ்ந்த, வாழுகின்ற சூழல், உண்மை பேசும் மனிதர்களுக்குச் சாதகமாக எப்போதுமே இருந்ததில்லை...
68 ஒழுங்கு நேற்று மாலை தாஜ்மகாலில் எழுதிய கடிதத்தை இன்று விடியற்காலை மதுராவில் தபாலில் சேர்த்தேன். இந்தக் கடிதத்தை இப்போது எழுதுவேன் என்று ஒரு மணிநேரம் முன்புகூட நினைக்கவில்லை. வயிறு சரியில்லாத காரணத்தால் மதிய உணவு உட்கொள்ளவில்லை. சரி, டீ குடிக்கலாம் என்று வெளியில் சென்றேன். இப்போது...






