எவனொருவனின் சித்தம் ஆழமும் அமைதியும் தண்மையும் பொருந்தியதாகிறதோ அவன் கால வெள்ளத்தால் கொள்ளை கொண்டு செல்ல இயலாதவனாகிறான்.
நாள்தோறும்
இந்த இதழில்
மக்கள் முட்டாள்கள் அல்லர்!
தேர்தல் காலம் முடிந்து இயக்கங்களின் காலம் தொடங்கியுள்ளது. தேசிய அளவில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியும், தமிழக அளவில் அண்ணாமலை, லதா ரஜினிகாந்த்...
சிதறிய திரிணாமூல்; சீறுவாரா மமதா?
ஐஸ் சுடுகிறது
ஹோர்மூஸுக்கு மாற்று வழி
ஒன்று
மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஐம்பத்தெட்டு சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமையின் மீது அதிருப்தி, உட்கட்சிப் பூசல், ஊழல்...
தேர்தல் காலம் முடிந்து இயக்கங்களின் காலம் தொடங்கியுள்ளது. தேசிய அளவில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியும், தமிழக அளவில் அண்ணாமலை, லதா ரஜினிகாந்த்...
இரண்டு
சென்னைவாசி ரமேஷ்பாபு வைஷாலி, சைப்ரஸ் நாட்டில் இவ்வருடம் மார்ச்-ஏப்ரலில் நடந்த மகளிர் கேண்டிடேட்ஸ் சதுரங்கப் போட்டியில் முதலிடம் பெற்று, இவ்வாண்டு...
வடதுருவத்தின் ஆர்க்டிக் வட்டத்துக்கு மிக அருகில் அமைந்துள்ள நாடு ஐஸ்லாந்து. நான்கு லட்சத்துக்கும் சற்றே குறைவான மக்கள்தொகையைக் கொண்ட குட்டித்தீவு...
சிரியாவின் அதிபராக அஹ்மத் அல்-ஷரா பொறுப்பேற்றபோது, அயல்நாடுகளுடன் எந்தவிதச் சிக்கலுமின்றி நட்புறவு பேணப்படும் எனத் தெரிவித்திருந்தார். 2024இல் அவர்...
மூன்று
லூசியா ஆடம்ஸ் இங்கிலாந்தில் பிறந்து, ஃபிரான்ஸில் வளர்ந்து அமெரிக்க முதல் குடிமகளாக வலம் வந்தவர். மூட்டை முடிச்சுகளோடு புகைவண்டிப் பெட்டியிலும்...
மெட்ரோவில் பைகளைக் கீழே வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இருக்கைக்கு மேலே ஒரு கண்ணாடிப் பலகை இருக்கும். வாயைக் கட்டாத கட்டைப் பையைக்கூடத் துணிந்து மேலே...
ஏஐயின் பயன்பாடு பெருகி வருகிறது. அனைத்துத் துறைகளிலும். ஆயினும் ஒரு சிக்கல். ஏஐ இலவசம் அல்ல. யானை வளர்ப்பைப் போல் ஆகியுள்ளது ஏஐ பயன்பாடு...

தொடரும்
2. வெள்ளைப் பொய்கள் வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டானா என்ற கேள்விக்கு நமக்குப் பதில் தெரியாது. ஆனால், வெள்ளைப் பொய்கள் பொய்யில் சேராதவை என்று துணிந்து கூறலாம். அது என்ன வெள்ளைப் பொய்? தருமனாகவே இருந்தாலும் ஒரு பொய் அவனது மிதக்கும் தேரை இழுத்து மண்ணில் தள்ளும். உண்மையைச் சொன்ன மரவெட்டிக்குத்...
212. மாமியார் x மருமகள் ஒருபக்கம் ராஜீவ் காந்தியின் அரசியல் பிரவேசப் பரபரப்புகள் அரங்கேறிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் இந்திரா காந்தியின் குடும்பத்தில் இனி மேனகா காந்தியின் நிலைமை என்ன என்பது குறித்த குழப்பம் நிலவியது. சஞ்சய் காந்தி மரணம் அடைந்தபோது மேனகாவுக்கு வயது இருபத்து மூன்று. இதே வயதில்தான்...
நாடோடிப் பேரரசின் ஒழுங்கு (செங்கிஸ் கான்) கிபி பதின்மூன்றாம் நூற்றாண்டின் மங்கோலியப் பெருவெளி. குளிர்காலக் காற்று கத்தியைப் போல வீசிக் கொண்டிருந்தது. உலகின் மாபெரும் நிலப்பரப்பைக் கொண்ட பேரரசை உருவாக்கிக் கொண்டிருந்தார் செங்கிஸ் கான். ஒரு நாடோடி இனத்தைச் சேர்ந்தவர், உலக வரைபடத்தின் பெரும்பகுதியைத்...
69 ஸ்டென் கன் ஸ்மார்ட் என்று சுந்தர ராமசாமியே சொல்லிவிட்டார் என்று இறுமாந்திருந்த நம்மை ஒரு ஆரஞ்சு பானம், இப்படி அடித்து வீழ்த்திவிட்டதே. கோல்ட் ஸ்பாட் என்கிற பெயர்கூடப் பதியாத அளவுக்கு அவ்வளவு மக்காகவா இருந்துகொண்டிருக்கிறோம். ஸ்மார்ட் என்கிற பேச்சு ராம் வீட்டில் இவர்கள் மட்டுமே இருந்தபோது...












