நாள்தோறும்

உரி நாள்தோறும்

உரி – 101

மனித குலத்தின் துன்பங்கள் பிரபஞ்சதிலிருந்து உதிப்பதில்லை சார்வாகனே. பிரம்மம் மனித குலத்தைத்தான் பிறப்பிக்கிறது. மனிதர்களே தத்தமது துன்பங்களை விளைவித்துக்கொள்கின்றனர்.

Read More

இந்த இதழில்

நம் குரல்

திருடு போன நம்பிக்கை

இந்திய அரசியலில் அயோத்தி ராமர் கோவில் நூறாண்டுகளுக்கும் மேலாக மிகப் பெரிய சிக்கலாக நீடித்திருந்தது. மத அமைப்புகளால் தொடங்கப்பட்டு, பின்னர் அரசியல்...

  • ஒன்று

    வெள்ளித்திரை

    அஞ்சலி: இயக்குநர் பாக்யராஜ்

    திரைக்கதை மன்னன் என்று அனைவராலும் அறியப்பட்ட திரைப்பட இயக்குநர் கே பாக்யராஜ், ஜூன் 27 அன்று தனது 73ஆவது வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருடைய...

    தமிழ்நாடு

    சென்னையின் தாகம்

    தண்ணீரில் கண்டம் என்று ஜோசியத்தில் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். 2015இல் வெள்ளமென்றால் 2019இல் வறட்சி என்று நான்கு வருடங்களுக்கு ஒருமுறை சென்னையை நீர்...

    நம் குரல்

    திருடு போன நம்பிக்கை

    இந்திய அரசியலில் அயோத்தி ராமர் கோவில் நூறாண்டுகளுக்கும் மேலாக மிகப் பெரிய சிக்கலாக நீடித்திருந்தது. மத அமைப்புகளால் தொடங்கப்பட்டு, பின்னர் அரசியல்...

    கல்வி

    பச்சையப்பாஸ் இனி பச்சையம்மாஸ்!

    சென்னையில் 184 வருடப் பாரம்பரியம் மிக்க கல்லூரி பச்சையப்பாஸ். ஊரில் எத்தனை கல்லூரிகள் இருந்தாலும், பச்சையப்பாஸ் கல்லூரியைத் தெரியாதவர்கள் இருக்க...

    இரண்டு

    உலகம்

    சைக்கிள் தேசம்

    கச்சா எண்ணெய்த் தட்டுப்பாட்டின் காரணமாகச் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பயன்பாட்டைக் குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து அவரும்...

    பயணம்

    பரமக்குடி to பாரீஸ்: வழி பாண்டி

    பாரீஸ் ஸ்டோர். இது எங்கள் ஊரில் இருக்கும் ஒரு கடை. துணிக் கடை. எங்கள் ஊர் என்றால் பரமக்குடி. இப்படித்தான் ‘பாரீஸ்’ என்ற சொல் எனக்கு...

    உலகம்

    அல்பேனியா: பூநாரைப் புரட்சி

    ஐரோப்பாவில் மத்தியத் தரைக் கடலின் ஒரு பகுதி ஏட்ரியாட்டிக் கடல். அதில் இருக்கும் ஒரு தீவின் பெயர் சஸான் (Sazan). இத்தீவு அல்பேனியா நாட்டுக்குச்...

  • மூன்று

    மெட்ரோ கதைகள்

    உயிரோட்டம்

    மெட்ரோ பயணம் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது சொகுசு. கட்டணம் சற்று கூடுதல் என்றாலும் விமான நிலையத்தில் இருப்பது போன்ற சொகுசை அங்கு அனுபவிக்கலாம்...

    சமூகம்

    சிட்டுக்குருவிகளின் நகரம்

    காலை வேளையில் ஜன்னலுக்கு வெளியே மரக்கிளையிலோ பால்கனியிலோ சிட்டுக்குருவிகள் கீச்சிடுவதைக் கடைசியாக எப்போது கேட்டீர்கள்? குருவிகளின் குரல்...

    சமூகம்

    மனித இயந்திரங்களும் இயந்திர மனிதர்களும்

    ஐடி நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றிய இளம்பெண் ஒருவர் தற்போது ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். ‘ஒன்பது ஆண்டுகள் முன்னணி நிறுவனமொன்றில் மேலாளராக...

    வரலாறு

    தலை எண்ணித் தரவு சேர்!

    இன்றைய காலகட்டத்தில் மக்கள்தொகைக் கணக்கெடுப்புகள் அதை மட்டும் கணக்கெடுப்பதில்லை. சமூக நிலை, பொருளாதார நிலை, கல்வி நிலை, வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட...

    சுற்றுலா

    சும்மா கிடக்கும் சொர்க்கலோகம்

    பச்சையும் இல்லாமல், நீலமும் இல்லாமல், இரண்டும் கலந்த நீலப் பச்சை வண்ணத்தை ஆங்கிலத்தில் ‘டர்க்காய்ஸ்’ (turquoise) என்று அழைப்பார்கள். இது...

    கிச்சன் கேபினட்

    இருவர்

    மார்த்தா தாமஸ் ஜெஃபர்சனின் வாழ்வில், அவரது அரசியல் வெற்றிகளுக்குப் பின்னால் தூண்களாக நின்ற இரு பெண்கள் இருந்தனர். ஒருவர், அதிபர் நாற்காலியை ஜெஃபர்சன்...

  • தொடரும்

    தொடர்கள் பொய்யோடு விளையாடு

    பொய்யோடு விளையாடு – 5

    திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் தருமி பகுதி சுவையானது. பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்ற இறையனாரின் கூற்றை மறுப்பார் நக்கீரர். ‘பாக்களை இயற்ற உமது நாக்கினிலிருந்து உதவுகிறாளே பாரதி, அவளுக்கும் அதே நிலைதானோ?’ என்று மடக்குவார் இறையனார். ‘கலைமகள் என்ன...

    Read More
    இலக்கியம் சக்கரம் நாவல்

    சக்கரம் – 72

    72 உனா   பஞ்சாப்பின் பகலே  டிசம்பர் மாத மெட்ராஸ் இரவைப்போல இருந்தது என்றால் இரவு ஏற ஏற அனந்த்பூர் ஸாகிப், அறைக்குள் கூட குளிரிற்று. அணிந்திருந்த பாரத் ஜோடோ பனியனுக்கு மேல், ஆபீஸில் சொன்னார்கள் என்று, சூளைமேடு ஹைரோடில் இருந்த போலீஸ்  சீருடைப் பொருட்கள் விற்கும் எம் வி ராமலிங்கம் அண்ட் கோவில்...

    Read More
    குடும்பக் கதை தொடர்கள்

    ஒரு குடும்பக் கதை – 215

    215. பற்றிக் கொண்ட பஞ்சாப் இந்திய அரசியல் களம் என்பது எப்படி இருக்கும் என்பது குறித்த யதார்த்தமான புரிதல் இல்லாமல் காங்கிரஸ் கட்சிக்குள் வந்திருக்கிறோம் என்பதை ராஜீவ் காந்தி சில நாட்களிலேயே புரிந்து கொண்டார். போதாக்குறைக்கு, கட்சிக்குள்ளே இருக்கும் சிக்கல்களைத் தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பும்...

    Read More
    24 தொடர்கள்

    24- ஐந்து

    5.ஓயாத விழிப்பு (லியோனார்டோ டா வின்சி) கிபி பதினைந்தாம் நூற்றாண்டின் மிலன் நகரம். அதிகாலை நான்கரை மணிக்குத் தேவாலய மணிகள் ஒலித்தன. தனது கலைக்கூடத்தில் நின்றிருந்தார் லியோனார்டோ டா வின்சி. அவர் மனம் எப்போதும் ஓவியங்களைப் பற்றியும், பறக்கும் இயந்திரங்களை வடிவமைப்பதிலும் மூழ்கியிருந்தது. அவரது...

    Read More
    error: Content is protected !!