Home » Archives for காயத்ரி. ஒய் » Page 4

Author - காயத்ரி. ஒய்

Avatar photo

திருவிழா

மறந்தா மாசி, தட்டினா தை, அசந்தா ஆடி!

சித்திரை வருடப்பிறப்புக்குப் பிறகு மூன்று மாதங்களுக்குப் பெரிய பண்டிகைகள் எதுவும் கிடையாது. கதிரவன் தன் கரங்களைக் கத்திரி போட்டு வீசி, பின் சூட்டுக்கோல் கொண்டு இறக்கி சுட்டுப் பொரித்த பின் சுழற்றியடிக்கும் காற்றையும் மிதமான மழையையும் கொண்டு வந்து மனதை மகிழ்விக்கும் மாதம் ஆடி. இந்த மாதத்திற்கு ஆடி...

Read More
ஆன்மிகம்

அப்பம் என்பது அப்பம் மட்டுமா?

முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பதிப் பெருமாளுக்கு நைவேத்தியமாக லட்டு படைக்கப்பட்டு வருகிறது. எங்கிருந்தெல்லாமோ வந்து மலையேறி வெங்கடாஜலபதியைத் தரிசிக்கும் மக்கள் வீடு திரும்பும்வரை கெட்டுப் போகாமல் இருப்பதால்தான் லட்டுவைப் பிரசாதமாக வழங்கும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டது. அதுபோல தமிழ்நாட்டிலுள்ள...

Read More
ஆன்மிகம்

தில்லைக் காளி: யாதுமாகி நின்றாள்!

சிதம்பரத்தில் நடராஜர் ஆனந்தத் தாண்டவம் ஆடியது தெரியும். அதே ஸ்தலத்தில் பிரம்மா விஷ்ணு முன்னிலையில் அவருக்கு இணையாகச் சக்தியும் ஆடிய கதை தெரியுமா? ஒரு முறை சிவன், சக்தி இருவருக்குமிடையே தங்களில் யார் சக்தி மிக்கவர் என்கிற விவாதம் ஏற்பட்டது. பேச்சு வார்த்தை முற்றி கடும் சண்டையாக உருமாறியது. சிவன்...

Read More
ஆன்மிகம்

கோயம்பேட்டுக்கு வந்த ராமரின் வாரிசுகள்

ராமாயணக் கதை என்றால் உடனே நினைவுக்கு வருவது என்ன? தந்தையின் சொல்லைக் கேட்டு வனவாசம் போனார் அறம் தவறாத ராமர். உடன் வந்த சீதை, மாயமானைக் கண்டு மயங்கியதால் கடத்தப்பட்டார். ஹனுமார், சீதை இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தார். லக்ஷ்மணன் மற்றும் நண்பர்களின் உதவியுடன் இலங்கைக்குச் சென்ற ராமர் இராவணனுடன்...

Read More
காதல்

ஆநதிந்த்திதனின்

பஸ் ஸ்டாண்டிலிருந்து நடக்கும் தூரத்தில் இருந்தது டிரெய்னிங் சென்டர். உள்ளே நுழைந்ததும் இளவயலெட் வண்ணத்தில் இலைகளைக் கொண்ட அழகுச் செடிகளும், கொத்துக் கொத்தாய், கலர்கலராய்ப் பூத்திருந்த மலர்களும் வழிநெடுக வேலிகட்டி நின்றன. ஆங்காங்கே நின்றிருந்த மரக் குடைகள் வெயிலை மறைத்துக் கொள்ள முதுகுக்குள்...

Read More
மெட்ராஸ் பேப்பர்

மெட்ராஸ் பேப்பர் ஆண்டு விழா: கொண்டாட்டத் துளிகள்

மெட்ராஸ் பேப்பரின் முதலாம் ஆண்டு விழா கடந்த ஜூன் முதல் தேதி ஸூம் செயலி வழியாக இனிது நடைபெற்றது. மெட்ராஸ் பேப்பர் அணியைச் சேர்ந்த கோகிலா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, துபாயில் இருந்து செல்வி பூர்ணிகா அழகு உச்சரிப்பில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பேராசிரியர் கே.எஸ்...

Read More
ஆன்மிகம்

வெண் பன்றியின் பின்னால் போ!

மீன், ஆமை அவதாரங்கள் எடுத்த மஹாவிஷ்ணு மூன்றாவதாகப் பன்றி (வராகம்) உருவம் எடுத்தார். இரண்யாட்சன் எனும் அரக்கன் பூமிப் பந்தையே பூப்பந்து போலச் சுருட்டி எடுத்து கடலுக்கடியில் ஒளித்து வைத்து விட்டான். வராக வடிவில் அவதரித்த பெருமாள், அரக்கனுடன் ஆயிரம் ஆண்டுகள் போரிட்டு உலகை மீட்டார். இது இதிகாசங்கள்...

Read More
கோடை

வெயில் கால டிப்ஸ் 100

தலைக்குள் ஒரு மஞ்சள் ஸ்ட்ராவைப் போட்டு, ‘க்ளக் க்ளக்’கென சூரியன் உறிஞ்சுவதைப் போன்று ஒரு விளம்பரத்தில் வரும். இப்பொழுது அடிக்கும் வெயில் அப்படித்தான் இருக்கிறது. வீட்டிற்குள் இருந்தால்கூடப் புழுங்கி எடுத்து சக்கையாய்ப் பிழிந்து போடுகிறது. அக்னி நட்சத்திரத்தின் ஆரம்பத்தில் கண்துடைப்புக்காகக்...

Read More
உணவு

அரிசி இல்லாத ஓட்டல்

மீல்ஸ், இட்லி, தோசை. இங்கிருக்கும் பெரும்பாலான ஹோட்டல்களின் மெயின் டிஷ் இவைதாம். இதற்கான முக்கிய மூலப்பொருள் அரிசி. ஆனால் அரிசியே உபயோகிக்காமல் ஒரு உணவகம் நடத்தப்படுகிறது- சென்னை, அம்பத்தூரில். இதைத் தொடங்கியவர் அமெரிக்காவிலிருக்கும் ஒரு தமிழ் மருத்துவர். டாக்டர் பாரதி ஒரு எண்டோகிரைனாலஜிஸ்ட்...

Read More
ஆன்மிகம்

கலெக்டரும் கடவுளும்

கடவுளைப் பார்க்க முடியுமா? புராணக் கதைகளிலெல்லாம் கடவுள் நேரில் வந்து வரம் தருகிறாரே? வானத்திலிருந்து இடி போல அசரீரியாகக் குரல் கொடுக்கிறாரே? ஊரில் சில பேர் இறந்து போனவர்களைப் பார்த்ததாகச் சொல்வதுண்டு. இறைவனை யாராவது பார்த்திருக்கிறார்களா? இந்தக் கலியுகத்தில் அது சாத்தியமா? சாத்தியமாகியிருக்கிறது...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!