Home » வெண் பன்றியின் பின்னால் போ!
ஆன்மிகம்

வெண் பன்றியின் பின்னால் போ!

மீன், ஆமை அவதாரங்கள் எடுத்த மஹாவிஷ்ணு மூன்றாவதாகப் பன்றி (வராகம்) உருவம் எடுத்தார். இரண்யாட்சன் எனும் அரக்கன் பூமிப் பந்தையே பூப்பந்து போலச் சுருட்டி எடுத்து கடலுக்கடியில் ஒளித்து வைத்து விட்டான். வராக வடிவில் அவதரித்த பெருமாள், அரக்கனுடன் ஆயிரம் ஆண்டுகள் போரிட்டு உலகை மீட்டார். இது இதிகாசங்கள் சொல்லும் வராக அவதாரக் கதை.

அவதாரங்களெல்லாம் இப்போது சாத்தியமா? இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருப்பது கலியுகமல்லவா? ஆனால் தன் பக்தர் ஒருவரின் பிணி போக்குவதற்காக இந்தக் கலியுகத்தில் மீண்டும் ஒரு முறை வராக ரூபம் எடுத்திருக்கிறார் பெருமாள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!