Home » கலெக்டரும் கடவுளும்
ஆன்மிகம்

கலெக்டரும் கடவுளும்

ஏரிகாத்த ராமர் கோயில்

கடவுளைப் பார்க்க முடியுமா? புராணக் கதைகளிலெல்லாம் கடவுள் நேரில் வந்து வரம் தருகிறாரே? வானத்திலிருந்து இடி போல அசரீரியாகக் குரல் கொடுக்கிறாரே?

ஊரில் சில பேர் இறந்து போனவர்களைப் பார்த்ததாகச் சொல்வதுண்டு. இறைவனை யாராவது பார்த்திருக்கிறார்களா? இந்தக் கலியுகத்தில் அது சாத்தியமா? சாத்தியமாகியிருக்கிறது ஒருவருக்கு.

அவர் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரிட்டிஷர். அவருக்கே நடந்ததால் அது சந்தேகத்திற்கு இடமின்றிக் கல்வெட்டிலும் பொறிக்கப்பட்டிருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!