அரக்குப் பள்ளத்தாக்கு. தமிழ் நாட்டிற்கு ஏற்காடு, ஏலகிரி போல, விசாகப்பட்டினத்துக்கு அருகில் இருக்கும் குட்டி மலைப்பகுதி இது. விசாகப்பட்டினத்திலிருந்து அரக்கு பள்ளத்தாக்கு (Arakkku Valley) போகும் வழியில் அமைந்திருக்கின்றன போரா குகைகள். குகை என்றாலே நமக்கு அஜந்தா, எல்லோரா குகைகளும், மும்பையில்...
Author - காயத்ரி. ஒய்
பசியாலும் பஞ்சத்தாலும் நிலைகுலைந்த எத்தியோப்பியா, சோமாலியா போன்ற ஆப்பிரிக்க தேசத்துக் குழந்தைகளின் புகைப்படங்களை நாம் பார்த்திருப்போம். எலும்பும் தோலுமாகப் பார்க்கவே பரிதாபமாக இருக்கும். வெகு விரைவில் ஆப்கனிஸ்தான் குழந்தைகளும் இப்படி ஆக வாய்ப்பிருப்பதாக ஐநா எச்சரித்திருக்கிறது. ஆஃப்கானிஸ்தான்...
பூரி, சப்பாத்தி எல்லாம் தாத்தாவுக்கு மூன்றாம் பட்சம்தான். சிற்றுண்டி என்றாலே இட்லியும் தோசையும்தான். இல்லையென்றால் உப்புமா. அவர் சிறுவயதாக இருக்கும்போது உணவில் கோதுமையின் அறிமுகமே கிடையாது. மேத்தி சப்பாத்தி, மூளி பராத்தா என விதவிதமாகச் செய்வார் அத்தாட்டி. ஆனாலும் தாத்தாவுக்கு ஏதாவது விசேஷமாக...
ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி ஸ்மரணானந்தா, கடந்த மார்ச் 26-ஆம் தேதி மகாசமாதி அடைந்தார். மேற்கு வங்க மாநிலத்திலிருக்கும் பேளூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது ராமகிருஷ்ண மடம். 2017-ஆம் ஆண்டு முதல் அதன் தலைவராக இருந்து வருபவர் சுவாமி ஸ்மரணானந்தா. உடல்நலக் குறைவு காரணமாக...
இம்முறை குளிர்காலம் வந்து போனதே தெரியவில்லை. ஃபிப்ரவரியிலிருந்தே வெய்யோன் வெளுத்து வாங்க ஆரம்பித்து விட்டான். இன்னும்சில நாட்களில் ‘10 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரியைத் தாண்டியது’ என ஐ.பி.எல். செஞ்சுரிக்கு இணையாக வானிலை அறிவிப்புகள் வெளியாகத் தொடங்கிவிடும். அதிகரித்து வரும் வெப்பநிலை மேல்...
அரைத்து விட்ட சாம்பார், மைசூர் ரசம், கோஸ் பட்டாணிப் பொறியல், அப்பளம், பால் கொழுக்கட்டை என்று காலையில் விருந்து படைத்திருந்தார் அத்தாட்டி. “சாயந்திரம் எதுவும் செய்ய வேண்டாம் அத்தாட்டி. ராத்திரி பழம் மட்டும் போதும்.” என்று வீறாப்பாகச் சொல்லிவிட்டு மதியம் படுத்து விட்டோம். நிறைந்த வயிறு தந்த போதைத்...
காஸா கடற்பகுதியில் அவசரமாக ஒரு கப்பல்துறையை அமைக்கவிருக்கிறது அமெரிக்கா. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை அந்தக் கப்பல்துறை மூலமாக வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறது. அக்டோபர் ஏழாம் தேதியிலிருந்து காஸாவின் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர் இன்னும் முடிந்தபாடில்லை. ஐந்து...
விருந்தாளிகள் வந்தால் சமையலில் வடை பாயசம் நிச்சயம் இருக்கும். பாயசம் போல சிரமமில்லாமல் செய்யக்கூடிய இனிப்பு பிறிதொன்றில்லை. சிலர் கேசரி கிளறிப் போடுவர். அதற்கும் மேலே போய் எதற்கு வம்பு என்று கடையில் வாங்கி சபையில் வைத்து விடுவோரும் உண்டு. ஆனால் ஒருமுறை அத்தாட்டி வீட்டிற்குப் போனபோது பால்...
“மெட்ராஸ்லேர்ந்து ஒரு வரன் வந்ததுல்ல… எட்டுப் பொருத்தம்கூட இருந்ததே… அவங்க வர ஞாயித்துக்கிழமை வரேன்னு சொல்லிருக்காங்க…” அப்பா யாரைச் சொல்கிறார்? அந்த கார்த்திக்கையா? ஹரீஷ் கல்யாண் போலச் சிவப்பாக இருந்தானே? ஏதோ மார்க்கெட்டிங்க் கம்பெனியில் சீனியர் மேனேஜர் வேலை. ஆறிலக்கத்தில்...
“இழையை உடைச்சா குகை மாதிரி ஓட்டை இருக்கணும். அதை வைச்சு உறிஞ்சி இழுத்தோம்னாக்க, தேனே மேல ஏறி வரனும்.” என பாட்டி ஆரம்பித்தால் “அதுனாலதான் அதுக்கு தேங்கொழல்னு பேரு வச்சிருக்காங்க…” என பிள்ளைகளெல்லாம் சேர்ந்து கோரஸாகப் பாடி முடிப்போம். ஒவ்வொரு தீபாவளிக்கும், விறகடுப்பில் பெரிய இரும்புச் சட்டியை...