“மாடுகளுக்கு எப்பொழுது பாய வேண்டும், எப்பொழுது துள்ள வேண்டும், எப்பொழுது தூக்க வேண்டும் என்பவை உள்ளூர நன்கு தெரியும். மைக் சத்தம் கேட்டதும் அவை...
திருவிழா
டிசம்பர் மாதம் என்றாலே ஜெர்மனியின் தெருக்கள் முழுவதும் மின்னும் விளக்குகள், பண்டிகை அலங்காரங்கள், மக்களின் மகிழ்ச்சிச் சிரிப்பு, மகிழ்ச்சியான இசை...
ஒன்பது நாள் நவராத்திரிப் பண்டிகை இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகின்றது. தமிழ்நாட்டில் வீடுகளிலும் கோயில்களிலும் கொலு...
புரட்டாசி அமாவாசைக்கு அடுத்த நாளிலிருந்து தொடங்குகிறது நவராத்திரி. மரப்பாச்சிகள், கடவுள், காந்தி தாத்தா முதல் ஐபிஎல் செட் வரை விதவிதமான பொம்மைகளைப்...
‘தசராப் பண்டிகை’ என்றாலே ‘மைசூரில் நடக்கும் திருவிழா, தெரியுமே’ என்பீர்கள். அந்த அளவுக்கு கர்நாடக மாநிலத்தில் மைசூரில் நடைபெறும் தசரா உலகப்...
மோட்டார் படகுகளும் திசைகாட்டும் கருவிகளும் தொலைத்தொடர்பு வசதிகளும் இல்லாத தூத்துக்குடி – இலங்கைக் கடல் வழி. பாய்மரக் கப்பல்கள், தோணிகள்...
சித்திரை வருடப்பிறப்புக்குப் பிறகு மூன்று மாதங்களுக்குப் பெரிய பண்டிகைகள் எதுவும் கிடையாது. கதிரவன் தன் கரங்களைக் கத்திரி போட்டு வீசி, பின்...
நவஹோ! அமெரிக்க ஆதிவாசி இனத்தின் வழிபாட்டு முறையான இது இயற்கையுடன் இணைந்த ஒரு வேண்டுதல் ஆகும். நவஹோ பிரார்த்தனைகள், வழிபாட்டு முறைகள், நவஹோ இனத்தின்...
அது திருமலை நாயக்க மன்னர் வாழ்வின் இறுதிக் காலக்கட்டம் . மதுரையில் சைவ வைணவ சாதிப் போராட்டங்கள் ஒரு புறமும், மத போராட்டங்கள் மற்றொரு புறமும் தீவிரமாக...
தின்பண்டத்தின் பெயரால், அதைச் சிறப்பிக்கவே ஒரு திருவிழா கொண்டாடப்படுகிறது ஹாங்காங்கில். ’ஏன், நம்ம ஊர்ல பொங்கலுக்குத் திருவிழா எடுக்கறதில்லையா..?’...