Home » Archives for August 2022 » Page 6

இதழ் தொகுப்பு August 2022

அரசியல் வரலாறு உக்ரையீனா

உக்ரையீனா – 12

12. உத்திகள், திட்டங்கள் அதிபராகப் பதவி ஏற்ற பின்னர், அதிபர் மாளிகையையாவது அவர் முழுதாகச் சுற்றிப் பார்த்திருப்பாரா என்று தெரியவில்லை. கண்ணை மூடித் திறப்பதற்குள் கோவிட்; இன்னொரு முறை மூடித் திறப்பதற்குள் யுத்தம். உண்மையில் போர் தொடங்கிய முதல் சில நாள்களில் உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஸெலன்ஸ்கிக்கு...

Read More
திருவிழா

நல்லூர் கந்தசாமிக்கும் வேர்க்கடலைக்கும் என்ன தொடர்பு?

இலங்கை என்றாலே ஏடாகூட அரசியல் விவகாரம்தான் என்றாகிவிட்ட சூழலில், ஒரு மாறுதலுக்கு நல்லூர் கந்தசாமி கோயில் திருவிழாவுக்குச் சென்று வந்த அனுபவத்தை எழுதுகிறார் ஜெயரூபலிங்கம்: நல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகப் பிரசித்தி பெற்ற, பழமை வாய்ந்த ஆலயம். இப்போதிருக்கும் கோயிலின் தோற்றம் நான்காம் முறை...

Read More
ஆன்மிகம்

சித்-12

12. ராஜ சித்தர் ‘நான் நிரந்தரமானவன். எனது பெற்றோர் பைரவியும், பைரவனும்’ என பிரகடனப்படுத்திக் கொண்டார், மச்சீந்திரர். இமயமலை அடிவாரம் மற்றும் காஷ்மீரத்தில் தனது ஆசிரமங்களை உருவாக்கி, குழுவாக வாழும் வாழ்க்கை முறையை வழிப்படுத்தினார். தமிழகத்தில் ‘மச்ச சித்தர்’ என்று அழைக்கப்பட்டு சித்த மரபில் இவரின்...

Read More
உலகம் கிருமி

குரங்கு அம்மை: அச்சம் வேண்டாம், கவனம் வேண்டும்.

கொரோனவை எதிர்த்து உலகம் இயல்பு நிலைக்குத் திரும்ப ஆரம்பிக்கும் போதெல்லாம் வேறு ஒரு புதிய வைரஸ் பரவுவதாக செய்தி வருகிறது. அப்படிப் பரவிய எபோலா வைரஸ், மார்பர்க் வைரஸ், நிபா வைரஸ் வரிசையில் இப்போது பரவும் வைரஸ் குரங்கு அம்மை வைரஸ். அம்மை நோய் நான்கு வகைப்படும். சின்னம்மை, பெரியம்மை, குரங்கம்மை...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 11

நம்மிடமிருந்து வித்தியாசமாக இருக்கிற எதையுமே அவ்வளவு சுலபத்தில் ஏற்றுக்கொள்ள முடியாமல் வினோதமாகப் பார்க்கிற பைத்தியக்கார உலகம்தானே இது. 11 இருந்து செஞ்சிட்டுப் போ கணையாழிப் பரிசில் ஓரிரு நாட்கள் மிதந்துகொண்டு இருந்தான். என்ன பரிசு வாங்கி என்னவாக இருந்தாலும் இங்கே நீ தபால் குமாஸ்தாதான் என்று...

Read More
நுட்பம் மின்நூல்

மின்நூல்கள்: வாசிப்பின் எதிர்காலம்

புத்தக வாசிப்பு என்பது தமிழ் நாட்டைப் பொறுத்தவரை தொடக்கம் முதலே மைனாரிடிகளின் செயல்பாடாக மட்டுமே இருந்து வருவது. தமிழில் பல்லாயிரக் கணக்கில் வாங்கப்பட்டது திருக்குறளாகவும் படிக்கப்பட்டது பொன்னியின் செல்வனாகவும் இருக்கும். அதுவுமே பல அல்லது சில லட்சக் கணக்காக ஒருவேளை இருந்துவிடுமோ என்பது நப்பாசைதான்...

Read More
வரலாறு முக்கியம்

75

இந்தியாவின் 75வது சுதந்தர தினத்தை இவ்வாரம் கொண்டாடுகிறோம். பெருமிதம் மேலோங்கும் இத்தருணத்தில், இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு உதித்த தலைமுறை, இந்தச் சுதந்திரத்தை அடைவதற்கு நாம் தந்த விலையை, அனுபவித்த சிரமங்களை முழுதாக அறிந்திருக்க வாய்ப்பில்லை என்னும் எண்ணமும் எழாமல் இல்லை. அது நம் கல்வி முறையின்...

Read More
நம் குரல்

சொட்டுத் தேன் மட்டும்தான்!

இப்போது பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருப்பது 5ஜி ஏல விவகாரம்தான். இந்த ஏலத்தில் வந்த தொகை, அரசாங்கம் எதிர்பார்த்ததில் பாதிகூட இல்லை என்பதுதான் சர்ச்சையைக் கிளப்பி விட்டுவிட்டது. அலைக் கற்றை 3ஜியின் ஏலத்தொகை 51,000 கோடி; 4ஜியின் ஏலத்தொகை 78,000 கோடி; 5ஜியின் ஏலத்தொகை 1,50,000 கோடி. ஆனால் 2ஜி...

Read More
ஆன்மிகம்

சித் – 11

11. தங்க மீன் சித்தர்கள் இயல்பாகப் பிறப்பதில்லை. தாய் வழியில் பிறக்கும் பொழுது கர்மவாசனையால் அவர்களின் சித்த நிலை மறக்கப்பட்டு விடுவார்கள் என்பதால் சதாசிவ நாதர் போல உடல் எடுத்து வருகிறார்கள். முதல் நிலைச் சித்தர்கள் இவ்வாறு பிறப்பு இறப்பு இல்லாத கால வெளியில் இருக்கிறார்கள். இரண்டாம் நிலைச்...

Read More
வென்ற கதை

கனவில் கலெக்டர்; நிஜத்தில் கவிஞர் – இளங்கோ கிருஷ்ணன்

பொன்னி நதி பாக்கணுமே… இன்று ஊர் முழுக்கப் பாடிக்கொண்டிருப்பது இதைத்தான். மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இந்தப் பாடலைப் பற்றிப் பேசாதவர்கள் இல்லை; எழுதாத செய்தி இல்லை. சில நூறு பேர்கள் மட்டும் புழங்கும் இலக்கிய வட்டத்துக்குள் தெரிந்த பெயராக இருந்த இளங்கோ...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!