10. காகபுஜண்டர் உஜ்ஜைனி மஹா காலேஸ்வரர் ஆலயத்தில் அந்தச் சிறுவன் அமர்ந்திருந்தான். அவனுக்கு ஒன்றும் தெரியாது. அங்கே கேட்ட பஞ்சாட்சர மந்திரத்தைத் தானும் உச்சரித்தான். அதில் லயமானான். ஒரு நாளுக்கு லட்சம் முறை ஜபித்தான். அவனுக்கு இலக்கு ஒன்றும் இல்லை. பிடித்திருந்தது, தொடர்ந்து ஜபம் செய்தான். அவனது...
இதழ் தொகுப்பு August 2022
10. அடிமைப்படுத்த முடியாதவர்கள் என்னிடமிருந்து தான் ஞானத்தின் புதிய சகாப்தம் தொடங்குகிறது – ஓஷோ குருவுக்கும் சீடருக்குமான உறவு நிலைகளைச் சில குட்டிக் கதைகள் வாயிலாகப் பார்த்தோம். ஆன்மிகத்தின் பாதையில் குருவுக்கு நிகராகச் சீடன் இருக்க வேண்டும். குரு ஞானத்தால் அந்த ஒளியைப் பெற்றிருப்பார். ஆனால்...