உன்னைப் பற்றி என்னவென்று நீ எண்ணிக்கொண்டிருக்கிறாய். ஆஃப்ட்டர் ஆல் நீ ஒரு எல்டிசி. 12 ரெட் லைட் அடுத்து இரண்டாவது சனிக்கிழமையும் ஞாயிறுமாக வந்ததில் ஆபீஸையே மறந்துவிட்டிருந்தான். திங்கட்கிழமை கால் வைக்கும்போதுதான் வெள்ளிக்கிழமை கிளம்பும்போது நடந்ததே நினைவுக்கு வந்தது. எதற்கும் சீக்கிரம் போய்விடலாம்...
இதழ் தொகுப்பு August 2022
வெளி நாடுகளுக்கு வரும் மாமியார்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை இருக்கட்டும். அவர்களை வரவேற்கத் தயாராகும் என்.ஆர்.ஐ மருமகள்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை என்னென்ன? இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குத் தொழில் நிமித்தம் மக்கள் 1790 முதல் வர ஆரம்பித்தாலும் 90களின் இறுதியில்தான் மிகவும் அதிகமாக...
கடல் தாண்டி வேலை பார்க்கும் மகன்கள். கர்ப்பமாகும் மருமகள்கள். பேறுகாலத்திற்கும் பி்ள்ளை வளர்ப்பி்ற்கும் வேறு நாடு செல்லும் மாமியார்கள். அச்சூழல் கலாசாரத்திற்கு பொருந்துவார்களா? அவர்கள் எந்த அளவு தங்களை தயார் செய்துகொள்ள வேண்டும்…? அமெரிக்கா, துபாய், சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளில் வசிக்கும்...
12. காரணம் தேவையில்லை ஒரு மன்னர் தமது ராஜ குருவை அழைத்தார். “எனக்கு நிறையத் தூக்கம் வருகிறது. நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். “தூங்கி விடுங்கள்” என்றார் குரு. “நான் தூங்கி விட்டால் பல பொன்னான வேலையெல்லாம் தூங்குமப்பா…..” “அப்படி ஏதும் பொன்னான வேலைகள் இல்லை. நல்லவர்கள் தூங்கினால்...
எழுதுகோல்களின் தோற்றம் இன்றைக்கு ஏறத்தாழ ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே ஏற்பட்டு விட்டது என்றால் நம்ப முடிகிறதா? பழங்கால எகிப்தியர்கள் பொ.உ.மு.3000 வாக்கிலேயே பாப்பிரசு என்னும் நீர்த் தாவரத்தின் தண்டை விரித்துக் காயவைத்து அதில் நாணல் துண்டுகளின் முனைகளைக் கொண்டு எழுதுவதையும், வரைவதையும் செய்யத்...
12. சாகசம் இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருந்த ஜவஹர்லாலின் கருத்துகள், மிதவாதியான மோதிலாலின் கருத்துகளோடு ஒத்துப் போகவில்லை. அவர்களின் அதிருப்தி, அவர்கள் எழுதிக்கொண்ட கடிதங்களில் வெளிப்பட்டது. மிதவாதிகளின் அ-மிதவாதிகள் மீதான ஜனநாயகமற்ற போக்கு மகனின் கண்டனத்துக்குள்ளானது கண்டு வெகுண்ட மோதிலால், மகன்...
இந்தக் கொரோனா லாக் டவுன் வந்ததற்காக மகிழ்ச்சி அடைந்த ஜீவன்கள் வெளிநாட்டில் வசிக்கும் மாமியார்கள் தான். அவர்களுக்கென்று பிரத்தியேகமாக ஒரு வாட்ஸ் அப் குரூப் இருக்கிறது. இங்கே அபுதாபியில் மூன்று வாரம் லாக் டவுன் என்று சொன்னதும் அந்த வாட்சப் குரூப்பில் ஸ்மைலிகள் பறக்க ஆரம்பித்துவிட்டதாம். பின்னே…...
11. பத்து வீடு, பதினைந்து கல்யாணம் “வீட்டைக் கட்டிப்பார். கல்யாணம் பண்ணிப்பார்” கேள்விப்பட்டிருப்போம். இடம் வாங்கி, ஆள் பிடித்து, அஸ்திவாரம் போட்டு செங்கல், மணல், ஜல்லி, சிமெண்ட் வாங்குவதில் ஆரம்பித்து வீட்டைக் கட்டி முடித்து புதுமனை புகுவிழா நடத்தி, குடியேறுவதகுள் நாக்குத்தள்ளி விடும்...
செல்பேசியின் மூலமாகவே இன்று வங்கிப் பரிமாற்றங்கள் தொடங்கி, ஷாப்பிங், சினிமா பார்ப்பது வரையில் அனைத்தையும் செய்து பழகிவிட்டது. அந்தச் சிறிய திரையைப் பலமணி நேரம் கண்ணும் கையும் வலிக்கப் பயன்படுத்துவது கடினம் என்பதும் நமக்குப் புரிந்துதானிருக்கிறது. இதற்கு நமக்குத் தேவையான மாற்று, ஒரு மடிக்கணினி...
புத்தகங்கள் ஒருவரது வாழ்க்கையை என்ன செய்யும்? அதிகம் சிரமப்பட வேண்டாம். சென்னை கேகே நகர் டிஸ்கவரி புக் பேலஸுக்குச் சென்று வேடியப்பனைச் சந்தியுங்கள். வாசிப்பையும் வாழ்வையும் பிரிக்க முடியாதவர்களின் வளர்ச்சி எவ்வளவு வண்ணமயமாக இருக்கும் என்று கண்கூடாகத் தெரியும். சினிமாக் கனவுகளோடு சென்னை வந்தவர்...