Home » சித் – 11
ஆன்மிகம்

சித் – 11

11. தங்க மீன்

சித்தர்கள் இயல்பாகப் பிறப்பதில்லை. தாய் வழியில் பிறக்கும் பொழுது கர்மவாசனையால் அவர்களின் சித்த நிலை மறக்கப்பட்டு விடுவார்கள் என்பதால் சதாசிவ நாதர் போல உடல் எடுத்து வருகிறார்கள். முதல் நிலைச் சித்தர்கள் இவ்வாறு பிறப்பு இறப்பு இல்லாத கால வெளியில் இருக்கிறார்கள். இரண்டாம் நிலைச் சித்தர்கள் குறிப்பிட்ட நோக்கத்திற்காக வந்து செல்வார்கள். அவர்களின் தோற்றம் நமக்கு தெரியாது. மூன்றாம் நிலையில் இயல்பு மனிதர்களைப் போல பிறந்து சித்த காரியங்கள் புரிந்து உடலை விடுவார்கள். இதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது நான் சொல்லப்போகும் சித்தர் எந்த அடைவுக்குள் வருவார் என்பதைப் புரிந்துகொள்ள உதவும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!