12. ஒளி போருக்கு ஆயத்தமாகிப் பரிவாரங்களைத் தயார்படுத்துவதற்கு முன்னதாக, போராயுதங்களைப் பற்றிக் கொஞ்சம் அறிந்து வைத்துக்கொள்வது அவசியம். கேமரா. ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் நாகேஷ் முதல் ‘அவள் வருவாளா’ தாமு வரை இயக்குநர் கனவோடு இருக்கும் சினிமா பைத்தியங்கள் அத்தனை பேரும் கட்டை விரலையும் ஆள்காட்டி...
இதழ் தொகுப்பு August 2022
சித்தாந்தம் என்றால் என்ன? உலகம் என்று குறிப்பிடும் போது உலகத்தில் உல்ல சடப்பொருள்கள், உயிர்கள், மனிதர்கள் என்ற அனைத்தையும் குறிப்பதுதான் அது. ஆனால் பொதுவாக எந்த ஒன்றையும் உருவகமாகக் குறிக்கும் போது அந்த குறிப் பொருளில் அமைந்துள்ள உயர்ந்த ஒன்றைப் பற்றியே பொதுவாகச் சுட்டுகிறோம். சிறிது குழம்புகிறது...
இத்தனை ஆண்டு காலத் தமிழ் சினிமாவில் அரேபிய நாடு என்று குறிப்பிட வேண்டுமென்றால் துபாய் என்று தான் பெரும்பாலும் குறிப்பிடுவார்கள். அதனால் துபாய் தான் தலைநகரம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரம் அபுதாபி. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்பது ஏழு...
13. பூத்துக் குலுங்கும் கலை Do not empty the ocean with a teaspoon- Osho கிரேக்க நாட்டின் மிகப் பெரிய தத்துவவாதி பிளேட்டோ. அவருடைய சமகாலத்தவர்தான் டயோஜினிஸ். இருவருக்குமிடையே கடுமையான முரண்பாடு நீடித்து வந்தது. ஏனென்றால் டயோஜினிஸ் ஓர் ஆன்மீகவாதி. பிளேட்டோவால் கனவில்கூட அறிய முடியாத பல உண்மைகளை...
14. கறிக்கு உதவாத காய் இம்பீரியல் சிவில் சர்வீஸ் (ஐ.சி.எஸ்) என்பது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியர்களால் வியந்து பார்க்கப்பட்ட ஒரு ஆட்சிப் பணி வாய்ப்பு. இங்கிலாந்து சென்று படிக்கும் இந்திய மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு ஐ.சி.எஸ். தேர்வு எழுதுவார்கள்; அல்லது சட்டம் படித்துவிட்டு, சொந்தமாகத்...
பத்து வேடங்களில் கமல் நடித்த படம் ‘தசாவதாரம்’. கதை சோழர் காலத்தில் தொடங்கும். இந்தியாவில் சுனாமி வந்த சமயம் முடியும். தொடர்பற்றதாகத் தோன்றும் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கும். புஷ் இல்லாவிட்டால் விமானம் திரும்ப அழைக்கப்பட்டிருக்கும். ஷிங்கன் இல்லாவிட்டால் கோவிந்த் இறந்திருப்பார்...
‘மாமியார்’ என்ற சொல்லே வில்லி போலச் சித்திரிக்கப்பட்டது, பார்க்கப்பட்டது எல்லாம் அந்தக் காலம். பழைய பந்தா மாமியார் எல்லாம் இன்று டிவி சீரியல்களோடு சரி. இப்போதெல்லாம் சிரிப்பு போலீஸ் மாதிரி, கப்-சிப் மாமியார்கள்தான் அதிகம். காலம் அந்த மாதிரி. இருந்தாலும் சில மாமியார்கள், ‘என் பிள்ளை’ என்று கெத்து...
அக்கம்பக்கத்தில் யாருக்காவது அரசியல் ரீதியில் அழுத்தத்தைக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அது போரடித்தால் ஒரு கிருமியை உற்பத்தி செய்து உலகெங்கும் அனுப்ப வேண்டும். அதுவும் சலிக்கும்போது யாருக்காவது போர் அச்சுறுத்தல். சீனாவின் சரித்திரத்தைப் புரட்டுங்கள். இந்த வரிசை மாறவே செய்யாது. கொரோனா அலை...
‘பத்துக் கிலோமீட்டர் தூரத்தில் விமான நிலையம் இருக்கிறது’ என்ற பெயர்ப் பலகையும், ‘வன யானைகள் குறுக்கிடும் பகுதி, கவனம்’ என்று கிலி பிடிக்க வைக்கும் இன்னொரு அறிவித்தல் பலகையும் அடுத்தடுத்து நடப்பட்டிருந்தால் விமானநிலையத்திற்குச் சென்று கொண்டிருக்கும் பயணிக்கு எப்படியிருக்கும்...
பெரியார் மறைந்து ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாகின்றன. என்றாலும் ‘முன்னை இட்ட தீ முப்புரத்திலே, பின்னை இட்ட தீ தென் இலங்கையில், அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே, யானும் இட்ட தீ மூள்க மூள்கவே’ என்று பட்டினத்தடிகள் தன் அன்னையின் சிதைக்குத் தீ மூட்டிதைப்போல், பெரியார் என்கிற கலகக்காரர் சனாதனத்திற்கெதிராக மூட்டிய...