Home » ஒரு புத்தகம் உன் வாழ்வைப் புரட்டிப் போடும்! – டிஸ்கவரி வேடியப்பன்
வென்ற கதை

ஒரு புத்தகம் உன் வாழ்வைப் புரட்டிப் போடும்! – டிஸ்கவரி வேடியப்பன்

புத்தகங்கள் ஒருவரது வாழ்க்கையை என்ன செய்யும்? அதிகம் சிரமப்பட வேண்டாம். சென்னை கேகே நகர் டிஸ்கவரி புக் பேலஸுக்குச் சென்று வேடியப்பனைச் சந்தியுங்கள். வாசிப்பையும் வாழ்வையும் பிரிக்க முடியாதவர்களின் வளர்ச்சி எவ்வளவு வண்ணமயமாக இருக்கும் என்று கண்கூடாகத் தெரியும்.

சினிமாக் கனவுகளோடு சென்னை வந்தவர் வேடியப்பன். பதிப்புத் துறைக்கு எப்படி மாறினார்? பன்னிரண்டே ஆண்டுகளில் ‘சென்னையின் அடையாளங்களுள் ஒன்று’ எனச் சொல்லத்தக்க வகையில் ஒரு பிரம்மாண்டமான வாசிப்புப் பூங்காவையே கட்டி எழுப்ப முடிந்தது எப்படி? பேசினோம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!