Home » தொடரும் » Page 17

Tag - தொடரும்

தொடரும் ப்ரோ

ப்ரோ-3

கல்வீச்சு வாங்கிய மகிந்த! 1951-ம் ஆண்டு என்பது மகிந்த ராஜபக்சே குடும்பத்திற்கும் சரி, இலங்கை அரசியலுக்கும் சரி… மிக முக்கியமான ஆண்டு. 1948-ம் ஆண்டு சுதந்திரமடைந்திருந்த இலங்கையை ஐக்கிய தேசியக் கட்சி ஆண்டு கொண்டிருந்தது. மதச் சார்பின்மை, கட்டற்ற ஜனநாயக விழுமியங்கள், மேலைத்தேய ஸ்டைலில் நவ...

Read More
தொடரும் வான்

வான் – 7

அடர்ந்ததொரு காடு. கழுத்தைச் சுளுக்க வைக்கும் மகோகனி மரங்கள். சுற்றிலும் நிறைந்திருந்த ‘சனாகா’ நதியின் சலசலப்பு. இடைக்கிடையே மரங்களில் மோதப் பார்க்கும் வௌவால்கள். இத்தனைக்கும் நடுவில் ஒரு க்யூட்டான சிம்பன்ஸிக் குடும்பம்! மத்திய ஆப்பிரிக்காவின் கமரூன் நாட்டின் அயனமண்டலக் காலநிலையை...

Read More
திறக்க முடியாத கோட்டை தொடரும்

திறக்க முடியாத கோட்டை – 3

03 கம்யூனிசமும் ரஷ்யாவும் ஏதாவது செய்து விடுதலை பெற வேண்டும். இந்தக் கொடுங்கோல் மன்னர்களுக்கு முடிவுகட்ட வேண்டும். ஐரோப்பா, மேற்குலக நாடுகள் போல வளர்ச்சி பெறவேண்டும். என்ன செய்யலாம்? புத்தகம் படிக்கலாம். விளாதிமிர் இலீச் உலியானோவ் – மாஸ்கோவின் கிழக்கே, உலியானோவ்ஸ்க் மாகாணத்தில் 1870-ஆம் ஆண்டு...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 49

49 அ.ச.ஞானசம்பந்தன் (10.11.1916 – 27.08.2002) பெருஞ்சொல் விளக்கனார் என்று புகழ்பெற்றிருந்தவர் அவரது தந்தை சரவண முதலியார்; தொடக்கத்தில் துணிக்கடை நடத்தி வந்திருந்தாலும் தமிழின் மீது ஏற்பட்ட தீராக்காதல் சரவண முதலியாரைத் தமிழ் கற்க வைத்து நல்ல தமிழறிஞர்களில் ஒருவராக மாற்றியிருந்தது. அவரது...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 74

74 வார்த்தைகள் மைசூர் வண்டியில் ஏறிக்கொண்ட பிறகு, இலங்கை அகதிகளுக்காகப் போட்ட லீவை என்னவாவது செய்து தீர்த்தாகவேண்டும் என்பதைத் தவிர மைசூருக்குப் போய்க்கொண்டு இருப்பதற்கு உருப்படியான ஒரு காரணத்தைச் சொல்லமுடியுமா என்று நினைக்க அவனுக்கு சிரிப்பு வந்தது. ஆனால், அவனுக்கு இப்படி இருப்பது பிடித்திருந்தது...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 74

74 ஏழே நாட்களில் சுதந்திரம் கல்கத்தா சென்ற நேரு அங்கிருந்து சாந்தினிகேதன் சென்று ரவீந்திரநாத் தாகூரைச் சந்தித்தார். அவர்களின் சந்திப்பின்போது, பூனாவில் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும் இந்திரா, மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்தவுடன், சாந்தினிகேதனில் மேற்கொண்டு படிப்பது என்று முடிவு...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர்- 48

48  நெ.து.சுந்தரவடிவேலு  (12.10.1912 – 12.04.1993) தமிழ்நாடு இந்திய அளவில் கல்வியில் முன்னிலையில் வகிக்கிறது என்பது ஒரு புள்ளிவிவரம். தேசியச் சராசரியைவிட மிக அதிகமாக 80 சதவிகிதத்தைத் தொட்டுக் கல்விபெற்ற மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்திய அளவில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் சதவிகிதத்தில்...

Read More
திறக்க முடியாத கோட்டை தொடரும்

திறக்க முடியாத கோட்டை- 2

02. அடிமைகள் தேதி: 09-ஜனவரி-1905 நாள்: இரத்தக்கறை படிந்த ஞாயிறு இடம்: செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா உழைத்துத் தேய்ந்த தொழிலாளிகள் ஒன்று கூடினார்கள். அவர்களின் கோரிக்கைகளின் பட்டியல் கையிலிருந்தது. பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு நாளின் வேலை நேரம் எட்டு மணி நேரமாகக் குறைக்கப்பட வேண்டும். முடிந்தால்...

Read More
தொடரும் ப்ரோ

ப்ரோ – 2

மகிந்த ராஜபக்சே மர முந்திரிகை மரத்தின் உச்சியில் இருந்து இறங்கி வரும் வரை கையில் பிரம்போடு இருந்தார் அம்மா. ஆனால் அவரோ, ‘நீங்களும் அப்படியே நில்லுங்கள், நானும் இப்படியே இருக்கிறேன்.இந்த ஜென்மத்தில் இறங்கப் போவதில்லை’ என்று திட்டவட்டமாய்ச் சொல்லிவிட்டார். வேறு என்ன வழி..? வெள்ளைக் கொடியேற்றி, சமாதான...

Read More
தொடரும் வான்

வான் – 6

ஒரு பெரிய அதிவேக சாலை. இரண்டு பேருந்துகள் ஒன்றோடொன்று உரசாத குறையாக ஓடிக்கொண்டிருக்கின்றன. சாரதிகளின் முகத்தைப் பார்க்கவே முடியாது. பயணிகள் பால் வீதியில் மிதப்பது போன்று ஆசனங்களில் மிதக்கிறார்கள் -என்று வைத்துக் கொள்வோம். ஒரு பேருந்திலிருந்து மறு பேருந்தைப் பார்த்தால் என்ன தெரியும்? மற்றது அப்படியே...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!