குடும்ப அரசியல் என்பது தீண்டத்தகாத பெரும் பெரும் குற்றமல்ல. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் அரசியலில் ஈடுபடுவது ஒன்றும் தவறும் அல்ல. மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தமக்குத் தோதாதான அரசியல் பின்புலம் கொண்ட குடும்பங்களை தம் ஆஸ்தான ஆதர்சமாய்க் கருதி அமோகமாய் வாக்குகளை வழங்கித் தேர்வு செய்து கொண்டிருந்தால்...
Tag - தொடரும்
அந்தப் பதின்மூன்று திக்திக் தினங்களைத் தெரியுமா? மானுட குலம் அச்சத்தின் விளிம்புக்கே சென்று திரும்பிய இரு வாரங்கள் அவை! நிஜப் பேய்க்கதையொன்று சொல்லப் போகிறோம். வானியல் வரலாற்றுடன் நிச்சயம் தொடர்புள்ள கதைதான் . அமெரிக்காவில் ஜோன் எஃப் கென்னடி ஆட்சியிலிருந்தார். 1962, அக்டோபர் மாதம். உலகத்தின்...
வ.சு.ப.மாணிக்கம் ( 17.04.1917 – 25.04.1989) எளிமையின் அடையாளமாக வாழ்ந்த பெருஞ்சுடர் அவர். சங்கத் தமிழ், தொல்காப்பியம், திருக்குறள் போன்ற இலக்கியங்களின் ஆழ அகலங்களை ஆய்ந்து முத்துக்களை எடுத்தவர். செட்டிநாட்டுப் பண்டிதமணியின் பெயர்சொன்ன சீடர். பள்ளியோ கல்லூரியோ செல்லவே அல்லாது தமது...
04 – வெண்மையிலும் சிவந்த சோவியத் ரஷ்யா “அன்புள்ள லெனின் தாத்தாவிற்கு, நாங்கள் சமர்த்து மாணவர்களாகி விட்டோம். நன்றாகப் படிக்கிறோம், பிழையில்லாமல் எழுதுகிறோம். அழகான கலைப்பொருட்களைச் செய்கிறோம். முக்கியமாக தினமும் காலை குளிக்கிறோம். சாப்பிடும்முன் கைகளைக் கழுவுகிறோம். உங்களையும், எங்கள்...
75 இருக்கேன் பாவம். அகதிகள் எவ்வளவு பேர் வந்திருந்தாங்க? போய்ட்டு வந்தியே. எப்படி இருந்தது எக்ஸ்பீரியன்ஸ்? என்று ஆபீசிலும் டிரைவ் இன்னிலுமாக ஏகப்பட்ட விசாரிப்புகள். இன்னும் யாருமே வரவில்லை என்றதும் ஓரிருவரைத் தவிர அநேகமாக எல்லோருமே – வந்த முதல் அகதியே நீதான்னு சொன்னாரா நெடுமாறன் என்று...
76. இந்திராவுக்கு சிகிச்சை 1938 ஜனவரியில் டோலம்மா என்று இந்திராவால் செல்லமாக அழைக்கப்பட்ட ஸ்வரூபராணி உடல்நலக் குறைவால் மறைந்தார். அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்தில் ஆனந்த பவனிலேயே வசித்த ஸ்வரூப ராணியின் சகோதரியும் மரணமடைந்தார். இந்திராவுக்கு எழுதியிருந்த கடிதத்தில் நேரு, “நம் குடும்பத்தின் ஒரு...
காலை பதினொரு மணியிருக்கும். ரீட்டா தன் பாட்டியோடு உழுத நிலத்தில் கிழங்கு விதைகளைத் தூவிக் கொண்டிருந்தாள். சோவியத் தேசத்தின் வொல்கா நதிக் கரையில் அமைந்திருந்த செழிப்பான நிலமது. “பாட்டி, அதோ அங்கே பார்” வானத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே இருவரும் நடுநடுங்கியபடி பின்னே செல்கிறார்கள். இனந்...
உலகத்தின் முதலாவது பெண் பிரதமரைத் தேர்ந்தெடுத்த தேர்தல் இலங்கையில் 1960ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. சிலோன் ரேடியோவில் அரசியல் செய்திகளைக் கேட்டுக் கொண்டு இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமரானார். தனிச் சிங்களச் சட்டத்தை அமல்படுத்தப் போய் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட பெரும்...
க.வெள்ளைவாரணனார் (14.01.1917 – 13.06.1988) துலங்குகின்ற தமிழ்ப்பெயர் இவரது பெயர். அப்பெயர் இவருக்கு வருவதற்கு காரணம் அவரது பெரியப்பா. அவரது பெரிய தந்தையார் பிறந்த அன்றே இவரும் பிறந்ததால் அவரது பெயரையே இவருக்கும் சூட்டி விட்டார்கள். தமிழ் இலக்கியம், இலக்கணம், சைவ சித்தாந்தம், இசைத்தமிழ் என்று...
75. இந்தியா லீக் எதிர்ப்பு விடாது கறுப்பு என்பது போல ஃப்ரான்க் ஓபர்டார்ஃப் சாந்தினிகேதனில் தொடங்கி, ஐரோப்பாவில் அவ்வப்போது தலையைக் காட்டி, இப்போது லண்டனில் வந்து தனது ஒரு தலைக்காதலை மறுபடியும் மொழிந்தார். ஆனால் அன்றும், இன்றும் இந்திரா இந்த ஓபர்டார்ஃப் விஷயத்தில் ரொம்பவே தெளிவாக...