Home » தொடரும் » Page 45

Tag - தொடரும்

தொடரும் நாவல்

ஆபீஸ் – 12

உன்னைப் பற்றி என்னவென்று நீ எண்ணிக்கொண்டிருக்கிறாய். ஆஃப்ட்டர் ஆல் நீ ஒரு எல்டிசி. 12 ரெட் லைட் அடுத்து இரண்டாவது சனிக்கிழமையும் ஞாயிறுமாக வந்ததில் ஆபீஸையே மறந்துவிட்டிருந்தான். திங்கட்கிழமை கால் வைக்கும்போதுதான் வெள்ளிக்கிழமை கிளம்பும்போது நடந்ததே நினைவுக்கு வந்தது. எதற்கும் சீக்கிரம் போய்விடலாம்...

Read More
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 12

12. காரணம் தேவையில்லை ஒரு மன்னர் தமது ராஜ குருவை அழைத்தார். “எனக்கு நிறையத் தூக்கம் வருகிறது. நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். “தூங்கி விடுங்கள்” என்றார் குரு. “நான் தூங்கி விட்டால் பல பொன்னான வேலையெல்லாம் தூங்குமப்பா…..” “அப்படி ஏதும் பொன்னான வேலைகள் இல்லை. நல்லவர்கள் தூங்கினால்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 12

12. சாகசம்  இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருந்த ஜவஹர்லாலின் கருத்துகள், மிதவாதியான மோதிலாலின் கருத்துகளோடு ஒத்துப் போகவில்லை. அவர்களின் அதிருப்தி, அவர்கள் எழுதிக்கொண்ட கடிதங்களில் வெளிப்பட்டது. மிதவாதிகளின் அ-மிதவாதிகள் மீதான ஜனநாயகமற்ற போக்கு மகனின் கண்டனத்துக்குள்ளானது கண்டு வெகுண்ட மோதிலால், மகன்...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 11

11. பத்து வீடு, பதினைந்து கல்யாணம் “வீட்டைக் கட்டிப்பார். கல்யாணம் பண்ணிப்பார்” கேள்விப்பட்டிருப்போம். இடம் வாங்கி, ஆள் பிடித்து, அஸ்திவாரம் போட்டு செங்கல், மணல், ஜல்லி, சிமெண்ட் வாங்குவதில் ஆரம்பித்து வீட்டைக் கட்டி முடித்து புதுமனை புகுவிழா நடத்தி, குடியேறுவதகுள் நாக்குத்தள்ளி விடும்...

Read More
ஆன்மிகம்

சித்-12

12. ராஜ சித்தர் ‘நான் நிரந்தரமானவன். எனது பெற்றோர் பைரவியும், பைரவனும்’ என பிரகடனப்படுத்திக் கொண்டார், மச்சீந்திரர். இமயமலை அடிவாரம் மற்றும் காஷ்மீரத்தில் தனது ஆசிரமங்களை உருவாக்கி, குழுவாக வாழும் வாழ்க்கை முறையை வழிப்படுத்தினார். தமிழகத்தில் ‘மச்ச சித்தர்’ என்று அழைக்கப்பட்டு சித்த மரபில் இவரின்...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 11

நம்மிடமிருந்து வித்தியாசமாக இருக்கிற எதையுமே அவ்வளவு சுலபத்தில் ஏற்றுக்கொள்ள முடியாமல் வினோதமாகப் பார்க்கிற பைத்தியக்கார உலகம்தானே இது. 11 இருந்து செஞ்சிட்டுப் போ கணையாழிப் பரிசில் ஓரிரு நாட்கள் மிதந்துகொண்டு இருந்தான். என்ன பரிசு வாங்கி என்னவாக இருந்தாலும் இங்கே நீ தபால் குமாஸ்தாதான் என்று...

Read More
ஆன்மிகம்

சித் – 11

11. தங்க மீன் சித்தர்கள் இயல்பாகப் பிறப்பதில்லை. தாய் வழியில் பிறக்கும் பொழுது கர்மவாசனையால் அவர்களின் சித்த நிலை மறக்கப்பட்டு விடுவார்கள் என்பதால் சதாசிவ நாதர் போல உடல் எடுத்து வருகிறார்கள். முதல் நிலைச் சித்தர்கள் இவ்வாறு பிறப்பு இறப்பு இல்லாத கால வெளியில் இருக்கிறார்கள். இரண்டாம் நிலைச்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 11

11. மோதல் மோதிலால் நேருவின் கவலையெல்லாம் ஒன்றுதான். கடல் கடந்து சென்று படித்துக்கொண்டிருக்கும் மகனின் சுதந்திரமான எண்ண ஓட்டம், இந்திய அரசியல் சூழ்நிலையில் தனது மிதவாதப் போக்குக்கு ஏற்ற வகையில் அமையுமா? எங்காவது நேரெதிர் நிலைபாடு எடுத்து விட்டான் என்றால் என்ன செய்வது? இது ஒரு பெருங்கவலை என்றால்...

Read More
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 11

11. சத்-சித்-ஆனந்தம் “கடவுள் இல்லை என்றால் நன்றாயிருக்கும். கடவுள் இருப்பதாகக் கருதினால் அந்தப் பாவி மீது நிறையச் சுமைகளைச் சுமத்த வேண்டியிருக்கும். நான் கடவுளுக்கு எதிரானவன் அல்ல. என் சொந்தக் கருணையாலும் அன்பாலும்தான் கடவுள் இல்லாமல் இருக்கட்டும் என்று கூறுகிறேன். கடவுளை மறுப்பது எனது சொந்தத்...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 10

10. தேன் வைத்தியம் உதவி இயக்குநர்கள் என்று இல்லாமல் பொதுவாக எல்லோருக்குமே பொருந்தக்கூடிய விஷயம்,  ‘தோல்வியைப் பற்றிய பயம்’. கத்திமேல் நடப்பது போலக் கடுமையான பயணத்தைக் கொண்ட உதவி இயக்குநர்களுக்கு ஒரு புள்ளி அதிகமாகவே இந்தப் பயம் இருக்கும். “நாம் எல்லோரும் ஜெயிக்கத் தான்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!