Home » திருவிழா » Page 2

Tag - திருவிழா

திருவிழா

ஒரு மன்னரும் இரண்டு தெய்வங்களும்

அது திருமலை நாயக்க மன்னர் வாழ்வின் இறுதிக் காலக்கட்டம் . மதுரையில் சைவ வைணவ சாதிப் போராட்டங்கள் ஒரு புறமும், மத போராட்டங்கள் மற்றொரு புறமும் தீவிரமாக இருந்தன. போராட்டங்கள் தொடர்ந்தால் நாட்டின் வளர்ச்சி தடைப்படும் என்ற அச்சம் நாயக்கர் மனத்தில் இருந்தது. ஆட்சி பலவீனமாக மாறும்படி விடக்கூடாது என்று...

Read More
திருவிழா

பன் திருவிழா

தின்பண்டத்தின் பெயரால், அதைச் சிறப்பிக்கவே ஒரு திருவிழா கொண்டாடப்படுகிறது ஹாங்காங்கில். ’ஏன், நம்ம ஊர்ல பொங்கலுக்குத் திருவிழா எடுக்கறதில்லையா..?’ என்று உங்கள் மனக்குரல் கேட்கிறது. இந்த  ‘பன்’ திருவிழா அதைவிடப் பல வகைகளிலும் வித்தியாசமானது. ஹாங்காங்கில் அமைந்துள்ள Cheung Sha என்கிற தீவில்...

Read More
திருவிழா

அக்குபஞ்சர் திருவிழா

உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் ஊசி குத்திக்கொள்ளும் திருவிழாவிற்குப் பெயர்தான் செடல். நாக்கில் குத்திக்கொள்வதை ‘அலகு குத்துதல்’ என்பது வழக்கம். இது அப்படியில்லை. நாக்கு, கருவிழி, வெண்விழி தவிர்த்து உடலின் அனைத்து பாகங்களிலும் மெல்லிய ஊசியால் குத்திக்கொள்வதே செடல். கடலூர் மாவட்டத்திற்கு...

Read More
திருவிழா

நெஞ்சுக்கு புகாரி, வயிற்றுக்கு பிரியாணி

வருடந்தோறும், இல்லாமிய மாதக் கலண்டரில் ஆறாவது மாதமான , ஜமாதுல் ஆஹிர் மாத இறுதியில் ஆரம்பித்து, மாதம் முழுவதும் இடம் பெறுகிறது புகாரி கந்தூரித் திருவிழா. பின்னர் புனித நோன்பு மாதத்துக்கு முன்னைய மாதமாகிய ஷஃபான் மாதத்தின் முதல் பிறையில் அமோகமான விருந்துபசாரத்தோடு முடிவடைகிறது. ரமலான் நோன்பு வருவது...

Read More
சுற்றுலா

கண்டி எசல பெரஹரா

உலகம் முழுவதும் நாளாந்தம் ஏதோவொரு பண்டிகை நிகழ்ந்த வண்ணம்தான் இருக்கிறது. வரலாற்றில் மனிதர்கள் பரவலடைந்து வாழத்தொடங்கிய இடங்களிலெல்லாம் அவர்கள் பல காரணங்களுக்காக பண்டிகைகளை கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தப் பண்டிகைகள் வேதங்களில் வருகிற ஸ்லோகங்களை எனக்கு ஞாபகப்படுத்துகிறது. மனிதன்...

Read More
திருவிழா

வயிற்றுக்குச் சோறு, வாழ்வுக்கு வள்ளலார்

கடலூர் மாவட்டத்தின் தலையாய பெருமை வடலூரும் வள்ளலாரும். இங்கு நடக்கும் தைப்பூசம் சிறப்பு வாய்ந்தது. இது உருவ வழிபாடு அல்ல. இறைவனை ஜோதி வடிவாய்க் காண்பது. ராமலிங்க அடிகள் பிறந்தது வடலூரை அடுத்த மருதூரில். அதே ஆண்டிலேயே தந்தை மரணமடைந்து விடுகிறார். தாயின் ஊரான பொன்னேரியில் குடியேறிச் சில காலம்...

Read More
கலாசாரம்

மதுரை குலுங்க ஒரு தெப்பத் திருவிழா

தென்னிந்தியாவில் திருத்தலத் தொடர்புடைய தெப்பக்குளங்கள் பல உள்ளன. அவற்றில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடித் தெப்பக்குளம் மிகப்பெரியது. அதற்கு அடுத்தபடியாக இருப்பது ‘மதுரை வண்டியூர் தெப்பக்குளம்’. மாரியம்மன் கோயிலுக்குத் தெற்கில் அமைந்திருப்பதால் மாரியம்மன் தெப்பக்குளம் என்றும் இதை அழைப்பர். சதுர...

Read More
நகைச்சுவை

ஒட்டகப் பொங்கல்

பொங்கலுக்கு மாக்கோலம் போடுவது ஒரு கலை. முதலில் அரிசியை ஊறவைத்து, ஆட்டுக் கல்லில் நன்றாக அரைத்து, அளவாகத் தண்ணீர் சேர்த்து பதமாகக் கரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு கணவரது புது வெள்ளை வேஷ்டியை எடுத்துச் சரியாக நாலுக்கு நாலு இஞ்ச் அளவில் நான்கைந்து துணிகளை வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசி...

Read More
உலகம் திருவிழா

அமெரிக்காவில் கொலு

கொலு ஒரு க்ளோபல் திருவிழா ஆகிவிட்டது. அமெரிக்காவில் நவராத்திரியும் தசராவும் இந்த ஆண்டு ஜோராகக் களைகட்டியது. மாநில ஆளுநர் முதல் பைடன் வரை வாழ்த்து சொன்னார்கள்.   நியுஜெர்சி ஆளுநர் மாளிகையில் அடுத்த வருடம் கொலு வைத்துவிடுவார்கள் போலத்தான் தெரிகிறது. அக்டோபர் வந்தாலே, அமெரிக்காவில் இந்தியர்கள் அதிகமாக...

Read More
திருவிழா

நல்லூர் கந்தசாமிக்கும் வேர்க்கடலைக்கும் என்ன தொடர்பு?

இலங்கை என்றாலே ஏடாகூட அரசியல் விவகாரம்தான் என்றாகிவிட்ட சூழலில், ஒரு மாறுதலுக்கு நல்லூர் கந்தசாமி கோயில் திருவிழாவுக்குச் சென்று வந்த அனுபவத்தை எழுதுகிறார் ஜெயரூபலிங்கம்: நல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகப் பிரசித்தி பெற்ற, பழமை வாய்ந்த ஆலயம். இப்போதிருக்கும் கோயிலின் தோற்றம் நான்காம் முறை...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!