Home » திருவிழா

Tag - திருவிழா

திருவிழா

‘கெத்து’க்கு நிகரில்லை!

“மாடுகளுக்கு எப்பொழுது பாய வேண்டும், எப்பொழுது துள்ள வேண்டும், எப்பொழுது தூக்க வேண்டும் என்பவை உள்ளூர நன்கு தெரியும். மைக் சத்தம் கேட்டதும் அவை தயாராகிவிடும். மாடுபிடி வீரர்கள் திமிலைப் பிடித்துத் தொங்கும்போது எப்படிச் சுழன்றால் அவர்கள் தெறித்து விழுவார்கள் என்பதை மாடுகள் நன்கு அறியும் வண்ணம் தான்...

Read More
திருவிழா

ஜெர்மனியின் கிறிஸ்துமஸ் சந்தைகள்

டிசம்பர் மாதம் என்றாலே ஜெர்மனியின் தெருக்கள் முழுவதும் மின்னும் விளக்குகள், பண்டிகை அலங்காரங்கள், மக்களின் மகிழ்ச்சிச் சிரிப்பு, மகிழ்ச்சியான இசை ஆகியவற்றை அணிந்து கொள்ளும். கூடவே, நட்சத்திரப் பூ, ஆரஞ்சுப் பழத் தோல்களால் வாசனையூட்டப்பட்ட ஒயின், ஜிஞ்சர்பிரெட் ஆகியவற்றின் கலவையான ஒரு வாசனை எங்கும்...

Read More
திருவிழா

குஜராத்திகளின் நவராத்திரி

ஒன்பது நாள் நவராத்திரிப் பண்டிகை இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகின்றது. தமிழ்நாட்டில் வீடுகளிலும் கோயில்களிலும் கொலு வைத்துக் கொண்டாடி முடித்தார்கள். இங்கே தமிழ்நாட்டில் உள்ள குஜராத்திகள் நவராத்திரியை எப்படிக் கொண்டாடினார்கள்? நேற்று நிறைவடைந்த விழாவைக் குறித்து...

Read More
திருவிழா

பொம்மைகளின் காலம்

புரட்டாசி அமாவாசைக்கு அடுத்த நாளிலிருந்து தொடங்குகிறது நவராத்திரி. மரப்பாச்சிகள், கடவுள், காந்தி தாத்தா முதல் ஐபிஎல் செட் வரை விதவிதமான பொம்மைகளைப் படிகளில் அடுக்கி, சுற்றத்தாரை அழைத்து மகிழ்விக்கும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது இப்பண்டிகை. ஆந்திரப் பிரதேசத்தில் பொம்மலா கொலுவு என்றும், கர்நாடகாவில்...

Read More
திருவிழா

குலசை தசராவும் ஆண் பிள்ளைக் காளிகளும்

‘தசராப் பண்டிகை’ என்றாலே ‘மைசூரில் நடக்கும் திருவிழா, தெரியுமே’ என்பீர்கள். அந்த அளவுக்கு கர்நாடக மாநிலத்தில் மைசூரில் நடைபெறும் தசரா உலகப் பிரசித்தம். அதேபோலத் தமிழகத்தில் அதுவும் தென்மாவட்டங்களில் மிகவும் சிறப்பாக, வித்தியாசமாகத் தசரா திருவிழா கொண்டாடப்படும் இடம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள...

Read More
திருவிழா

ஒரு மத நல்லிணக்கத் திருவிழா

மோட்டார் படகுகளும் திசைகாட்டும் கருவிகளும் தொலைத்தொடர்பு வசதிகளும் இல்லாத தூத்துக்குடி – இலங்கைக் கடல் வழி. பாய்மரக் கப்பல்கள், தோணிகள், கட்டுமரங்கள் மூலம் வியாபாரம், மீன் பிடித்தல் எனக் கடலுக்குச் செல்லும் மீனவர்கள், வியாபாரிகள். இவர்களின் ஒரே வழித்துணை மற்றும் நம்பிக்கை தூத்துக்குடியின்...

Read More
திருவிழா

மறந்தா மாசி, தட்டினா தை, அசந்தா ஆடி!

சித்திரை வருடப்பிறப்புக்குப் பிறகு மூன்று மாதங்களுக்குப் பெரிய பண்டிகைகள் எதுவும் கிடையாது. கதிரவன் தன் கரங்களைக் கத்திரி போட்டு வீசி, பின் சூட்டுக்கோல் கொண்டு இறக்கி சுட்டுப் பொரித்த பின் சுழற்றியடிக்கும் காற்றையும் மிதமான மழையையும் கொண்டு வந்து மனதை மகிழ்விக்கும் மாதம் ஆடி. இந்த மாதத்திற்கு ஆடி...

Read More
தமிழ்நாடு

எரியும் மேல்பாதி

கேரள மாநிலம் வைக்கத்திலிருக்கும் மஹாதேவர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழையக் கூடாதென்ற நடைமுறை பலகாலமாக இருந்தது. இதை எதிர்த்து 1924-ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி தொடங்கியது ஒரு போராட்டம். அதற்கு “வைக்கம் போராட்டம்” என்று பெயர். அஹிம்சை வழியில் நடந்த இந்தப் போராட்டம்...

Read More
சமூகம்

ஒரு பெண் தெய்வத்தின் கதை

சுமார் 500 வருடங்கள் முன்பு நடந்த கதை இது. அப்போது அந்த ஊருக்கு ‘எருமை நாடு’ என்று பெயர். ‘மைசூர்’ என்றால் நமக்குப் புரியும். அதன் எல்லையில் ஒரு மலைக்கிராமம், படகஹள்ளி. கிராமம் என்றால் சிறிய.. மிகச்சிறியதொரு கிராமம்- அங்கே வாழ்ந்தது ஒரேயொரு குடும்பம். தந்தையை இழந்த அந்த வீட்டுக்குத் தாய்தான் பிரதான...

Read More
திருவிழா

ஒரு மன்னரும் இரண்டு தெய்வங்களும்

அது திருமலை நாயக்க மன்னர் வாழ்வின் இறுதிக் காலக்கட்டம் . மதுரையில் சைவ வைணவ சாதிப் போராட்டங்கள் ஒரு புறமும், மத போராட்டங்கள் மற்றொரு புறமும் தீவிரமாக இருந்தன. போராட்டங்கள் தொடர்ந்தால் நாட்டின் வளர்ச்சி தடைப்படும் என்ற அச்சம் நாயக்கர் மனத்தில் இருந்தது. ஆட்சி பலவீனமாக மாறும்படி விடக்கூடாது என்று...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!