தென்னிந்தியாவில் திருத்தலத் தொடர்புடைய தெப்பக்குளங்கள் பல உள்ளன. அவற்றில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடித் தெப்பக்குளம் மிகப்பெரியது. அதற்கு அடுத்தபடியாக இருப்பது ‘மதுரை வண்டியூர் தெப்பக்குளம்’. மாரியம்மன் கோயிலுக்குத் தெற்கில் அமைந்திருப்பதால் மாரியம்மன் தெப்பக்குளம் என்றும் இதை அழைப்பர். சதுர வடிவம். பதினாறு ஏக்கர் பரப்பளவு. ஆயிரம் அடி நீளம். தொள்ளாயிரத்து ஐம்பது அடி அகலம். இருபது அடி ஆழம். குளத்தின் நடுவே மைய மண்டபம், பன்னிரண்டு படித்துறைகள் எனப் பல சிறப்புக் கூறுகள் இருக்கும் இக்குளம் மதுரையின் சுற்றுலாத் தலங்களில் ஒன்று.
இதைப் படித்தீர்களா?
இந்தியாவின் தனிச் சிறப்பு என்பது இங்குள்ள பல்வேறு விதமான பண்பாட்டு அடையாளங்களும் கலாசாரச் செழுமையும். அவை தமது தனித்தன்மையை விட்டுத் தராமல், அதே...
பழைய குருடி கதவைத் திறக்க ஆரம்பித்திருக்கிறாள் என்று சில வாரங்களுக்கு முன்னர் ஆப்கன் விவகாரம் மீண்டும் சிக்கலாகிக்கொண்டிருப்பது குறித்து இங்கே...
Add Comment