தென்னிந்தியாவில் திருத்தலத் தொடர்புடைய தெப்பக்குளங்கள் பல உள்ளன. அவற்றில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடித் தெப்பக்குளம் மிகப்பெரியது. அதற்கு அடுத்தபடியாக இருப்பது ‘மதுரை வண்டியூர் தெப்பக்குளம்’. மாரியம்மன் கோயிலுக்குத் தெற்கில் அமைந்திருப்பதால் மாரியம்மன் தெப்பக்குளம் என்றும் இதை அழைப்பர். சதுர வடிவம். பதினாறு ஏக்கர் பரப்பளவு. ஆயிரம் அடி நீளம். தொள்ளாயிரத்து ஐம்பது அடி அகலம். இருபது அடி ஆழம். குளத்தின் நடுவே மைய மண்டபம், பன்னிரண்டு படித்துறைகள் எனப் பல சிறப்புக் கூறுகள் இருக்கும் இக்குளம் மதுரையின் சுற்றுலாத் தலங்களில் ஒன்று.
இதைப் படித்தீர்களா?
காதல் உன்மத்தம் கொள்ள வைக்கும் என்பார்கள். உற்சாகம், சுறுசுறுப்பு, மயக்கம், பரபரப்பு, பசியின்மை, தூக்கமின்மை என்று பலவித உணர்வுகளைக் கொடுக்கிறது...
காதல் – எத்தனை இனிமை ததும்பும் ஒரு சொல்! எவ்வளவு இன்ப மயமான ஒரு செயல்! காதலின் ஆதார குணம் பரஸ்பரத் தன்மை. ஆனால் காதல் ஆணுக்கும் பெண்ணுக்கும்...
Comment
-
Share This!
Add Comment