Home » நெஞ்சுக்கு புகாரி, வயிற்றுக்கு பிரியாணி
திருவிழா

நெஞ்சுக்கு புகாரி, வயிற்றுக்கு பிரியாணி

மாளிகாச்சேன புகாரித் தக்கியாப் பள்ளிவாசல்

வருடந்தோறும், இல்லாமிய மாதக் கலண்டரில் ஆறாவது மாதமான , ஜமாதுல் ஆஹிர் மாத இறுதியில் ஆரம்பித்து, மாதம் முழுவதும் இடம் பெறுகிறது புகாரி கந்தூரித் திருவிழா. பின்னர் புனித நோன்பு மாதத்துக்கு முன்னைய மாதமாகிய ஷஃபான் மாதத்தின் முதல் பிறையில் அமோகமான விருந்துபசாரத்தோடு முடிவடைகிறது. ரமலான் நோன்பு வருவது இஸ்லாமிய மாதக் கலண்டரில் ஒன்பதாம் மாதம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!