சுமார் 500 வருடங்கள் முன்பு நடந்த கதை இது. அப்போது அந்த ஊருக்கு ‘எருமை நாடு’ என்று பெயர். ‘மைசூர்’ என்றால் நமக்குப் புரியும். அதன் எல்லையில் ஒரு மலைக்கிராமம், படகஹள்ளி. கிராமம் என்றால் சிறிய.. மிகச்சிறியதொரு கிராமம்- அங்கே வாழ்ந்தது ஒரேயொரு குடும்பம். தந்தையை இழந்த அந்த வீட்டுக்குத் தாய்தான் பிரதான மனுஷி. ஏழு மகன்களும், கடைசியாய்ப் பிறந்த ஒரு மகளுமாய் இணைந்து இனிது வாழ்ந்து வந்தனர்.
இதைப் படித்தீர்களா?
அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றுள்ளார் டொனால்ட் டிரம்ப். அவர் அந்தப் பதவிக்கு வந்தது அமெரிக்காவுக்கு மட்டுமல்லாமல் தங்கள் நாட்டுக்கும் நல்லது...
புரட்சி எல்லாம் செய்து இரண்டாவது முறை விடுதலை பெற்ற சிரியாவின் தற்போதைய நிலை என்ன? சிரியாவில் பத்தில் ஏழு பேருக்கு அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய...
சிவராமன்- ஒரு பெண் தெய்வத்தின் கதை
அட்டகாசமாக எழுதியிருக்கிறீர்கள். ‘மைசூரின் முந்தைய பெயர் எருமை நாடு, அதன் எல்லையில ஒரே ஒரு குடும்பம் மட்டுமே வாழ்ந்த ஊரில்..’
என ஆரம்பித்து முதல் பத்தியிலேயே உள்ளிழுத்துக் கொண்டது கதை.
‘அவன் அங்கே மனத்தால் விழுந்தான்,விதி வலுவாக எழுந்தது’
‘நீ ஒரு கன்னி நிலம், பூப்படைந்து விட்ட பிறகு அக்காள் கணவனின் பூமி’ என்பது போல வழி நெடுகிலும் வியப்பூட்டும் வார்த்தைகள்.
ஏலிங்கி , ஹெத்தையம்மன் கேட்பதற்கு அந்நியமான பெயர்களாக இருந்தாலும் கதை முடிவில் மனதுக்கு அணுக்கமான தெய்வங்களாகி விட்டனர்.