Home » சமூகம் » Page 3

Tag - சமூகம்

சமூகம்

காட்டிக் கொடுக்கும் வம்ச சரித்திரம்

தமது குடும்பத்தின் வரலாறு பெரும்பாலானோருக்கு அதிகபட்சம் மூன்று தலைமுறை வரைக்கும்தான் தெரியும். பொருளாதாரத் தேவையின் காரணமாகப் பல்வேறு நாடுகளுக்கும் நகரங்களுக்கும் புலம்பெயரும் சூழ்நிலை. பிறந்த ஊருக்குச் செல்வதே அரிது என்றானபோது முன்னோர்களைப் பற்றி மட்டும் எப்படி அறிந்திருக்க முடியும். முன்னோர்கள்...

Read More
சமூகம்

தங்கக் கோட்டையைத் தட்டிப் பறித்தவர்கள்

தங்கம் விலை கடந்து வந்த பாதையைச் சற்றுத் திரும்பிப் பார்ப்போம். 1920களில் இருபத்தொரு ரூபாயாக இருந்திருக்கிறது. நாற்பது ஆண்டுகள் கழித்து 1961-ல் நூற்று நான்கு ரூபாயாக மாறியிருக்கிறது. அறுபதுகளில் ஆசிரியர் பணிக்குச் சேர்ந்த ஆசிரியர்கள் பல முறை அலுத்துக் கூறக் கேட்டிருப்பீர்கள். அன்று நினைத்திருந்தால்...

Read More
சமூகம்

கற்றுக்கொடுக்கும் மாணவன்

புத்தாண்டு பிறந்தால் தீர்மானமே தேய்ந்து போகுமளவிற்குத் தீர்மானம் எடுப்பதுதான் வழக்கம். சரி… இன்றோடு புத்தாண்டு தொடங்கி ஒரு மாதம் முடிந்துவிட்டது. அப்படித் தீர்மானம் எடுத்தவர்கள் எடுத்த அன்றோடு மறந்துவிட்டார்களா? நினைவில் வைத்து நகர்கிறார்களா? எந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறார்கள்? பல்வேறு...

Read More
சமூகம்

நீ வேறு நான் வேறு; இது வேறு அது வேறு!

ஒரு பக்கம் தமிழகத்தில் சமத்துவப் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்து முடிந்த வேளையில் அமெரிக்காவும் மார்ட்டின் லூதர் கிங்கின் நாளைக் கொண்டாடி மகிழ்ந்தது. சமத்துவ நாட்கள் கொண்டாடவோ அல்லது சமத்துவ நீதியைப் பறைசாற்றவோ நம் அரசியல்வாதிகளுக்கு ஒரு தினம் தேவையில்லை. மேடை கிடைக்கும் போதெல்லாம் முழங்கத் தயாராகவே...

Read More
கலாசாரம் சமூகம்

வீரம் விளைஞ்ச மண்ணு

ஜல்லிக்கட்டு தமிழர் மரபில் பாரம்பரிய வீர விளையாட்டுகளுள் ஒன்று. இது ஒரு திருவிழாவைப் போல ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி தென் தமிழக மாவட்டங்களில்  நடத்தப்படுகின்றது. இதைக்காண வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும்  ஏராளமானோர் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். இந்த...

Read More
சமூகம்

ஆன்லைன் காலமும் ஆஃப்லைன் அனுபவங்களும்

இந்த வருடம் எப்படிக் கழிந்தது? இரண்டு வருட தொற்றுக்கால வீடடங்கல் முடிந்து கல்லூரிக்குச் சென்ற தலைமுறையினர் சிலரிடம் கேட்டோம்: வர்ஷா சரஸ்வதி: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரியில் பி.சி.ஏ மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். இந்த ஆண்டுத் துவக்கத்தில் எந்தவிதத் தீர்மானமும்...

Read More
சமூகம்

‘குடி’ புகுந்த நகரம்

இரண்டாயிரமாவது ஆண்டின் தொடக்கம். திருப்பூர் பேருந்து நிலையத்தில் வந்து இறங்குகிற அனைவருக்கும் வேலை நிச்சயம். கையில் நிறுவனங்களின் அடையாள அட்டையோடு பல ஏஜன்ட்கள் நின்றிருப்பார்கள். வாழ்வுக்குப் படியளக்க வந்தவரென ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொள்வார்கள். ஏதோவொரு பின்னலாடை நிறுவனத்தில் ஏஜன்ட் மூலமாக...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!