Home » ஆன்லைன் காலமும் ஆஃப்லைன் அனுபவங்களும்
சமூகம்

ஆன்லைன் காலமும் ஆஃப்லைன் அனுபவங்களும்

கல்லூரி மாணவர்களின் ஆண்டறிக்கை

இந்த வருடம் எப்படிக் கழிந்தது? இரண்டு வருட தொற்றுக்கால வீடடங்கல் முடிந்து கல்லூரிக்குச் சென்ற தலைமுறையினர் சிலரிடம் கேட்டோம்:

வர்ஷா சரஸ்வதி:

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரியில் பி.சி.ஏ மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். இந்த ஆண்டுத் துவக்கத்தில் எந்தவிதத் தீர்மானமும் எடுக்காமல் தான் தொடங்கினேன். இன்னும் சொல்லப்போனால், ‘புத்தாண்டில் தீர்மானம் எடுக்காதீர்கள். தீர்மானம் எடுக்க புத்தாண்டு வரை காத்திருந்து ஒரு நல்ல காரியத்தைத் தள்ளிப்போடாதீர்கள். நினைத்தவுடன் அதை செய்ய ஆரம்பித்துவிடுங்கள்.’ இப்படியாக நான் பேசி சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த வீடியோ வைரலானது. அதனால் என் ஆர். ஜே கனவும் நிறைவேறியது. இந்த ஆண்டின் மிகப்பெரிய மகிழ்ச்சியும் இது தான். மிகப்பெரிய துயரமும் இது தான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!