Home » வீரம் விளைஞ்ச மண்ணு
கலாசாரம் சமூகம்

வீரம் விளைஞ்ச மண்ணு

வாடிவாசல் ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு தமிழர் மரபில் பாரம்பரிய வீர விளையாட்டுகளுள் ஒன்று. இது ஒரு திருவிழாவைப் போல ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி தென் தமிழக மாவட்டங்களில்  நடத்தப்படுகின்றது. இதைக்காண வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும்  ஏராளமானோர் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். இந்த விளையாட்டு ஏறுதழுவல், மஞ்சு விரட்டு, சல்லிக்கட்டு எனப்  பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!