இரண்டாயிரமாவது ஆண்டின் தொடக்கம். திருப்பூர் பேருந்து நிலையத்தில் வந்து இறங்குகிற அனைவருக்கும் வேலை நிச்சயம். கையில் நிறுவனங்களின் அடையாள அட்டையோடு பல ஏஜன்ட்கள் நின்றிருப்பார்கள். வாழ்வுக்குப் படியளக்க வந்தவரென ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொள்வார்கள். ஏதோவொரு பின்னலாடை நிறுவனத்தில் ஏஜன்ட் மூலமாக வேலை உறுதி செய்யப்படும்.
இதைப் படித்தீர்களா?
டி.எம். செளந்தரராஜன். சுமார் முப்பதாண்டு காலம் தமிழ்த்திரையுலகில் யாரும் எட்ட முடியாத உயரத்தில் கொடிகட்டிப் பறந்த, ஓர் அற்புதக் குரலோன். அவருக்கு...
நோன்பு பிறக்கிறது. உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்கள் பலத்த ஏற்பாடுகளுடன் நோன்பை வரவேற்கும் படலத்தில் இறங்கிவிட்டார்கள். நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர்...
Add Comment