இரண்டாயிரமாவது ஆண்டின் தொடக்கம். திருப்பூர் பேருந்து நிலையத்தில் வந்து இறங்குகிற அனைவருக்கும் வேலை நிச்சயம். கையில் நிறுவனங்களின் அடையாள அட்டையோடு பல ஏஜன்ட்கள் நின்றிருப்பார்கள். வாழ்வுக்குப் படியளக்க வந்தவரென ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொள்வார்கள். ஏதோவொரு பின்னலாடை நிறுவனத்தில் ஏஜன்ட் மூலமாக வேலை உறுதி செய்யப்படும்.
இதைப் படித்தீர்களா?
சென்னையைப் பொறுத்தவரை மழை என்பது ஆண்டுக்கு ஒரே ஒரு முறை வருகிற திருவிழா. அதுவும் சில சமயம் இல்லாமல் போக வாய்ப்புண்டு. தப்பித்தவறி பெரிய புயல், அடை...
நீலகிரியில் வடகிழக்குப் பருவமழையைப் பார்த்தவன் எவனும் நாத்திகனாக இருக்கமுடியாது. காற்றும், மழையும் இணைந்து பிரவகிக்கும்போது மனது இயற்கையின்...
Add Comment