Home » காட்டிக் கொடுக்கும் வம்ச சரித்திரம்
சமூகம்

காட்டிக் கொடுக்கும் வம்ச சரித்திரம்

தமது குடும்பத்தின் வரலாறு பெரும்பாலானோருக்கு அதிகபட்சம் மூன்று தலைமுறை வரைக்கும்தான் தெரியும். பொருளாதாரத் தேவையின் காரணமாகப் பல்வேறு நாடுகளுக்கும் நகரங்களுக்கும் புலம்பெயரும் சூழ்நிலை. பிறந்த ஊருக்குச் செல்வதே அரிது என்றானபோது முன்னோர்களைப் பற்றி மட்டும் எப்படி அறிந்திருக்க முடியும். முன்னோர்கள் சொல்லித் தரப்பட்டால்தானே வம்ச சரித்திரம் பற்றித் தெரியும்?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!