இம்முறை குளிர்காலம் வந்து போனதே தெரியவில்லை. ஃபிப்ரவரியிலிருந்தே வெய்யோன் வெளுத்து வாங்க ஆரம்பித்து விட்டான். இன்னும்சில நாட்களில் ‘10 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரியைத் தாண்டியது’ என ஐ.பி.எல். செஞ்சுரிக்கு இணையாக வானிலை அறிவிப்புகள் வெளியாகத் தொடங்கிவிடும். அதிகரித்து வரும் வெப்பநிலை மேல்...
Author - காயத்ரி. ஒய்
அரைத்து விட்ட சாம்பார், மைசூர் ரசம், கோஸ் பட்டாணிப் பொறியல், அப்பளம், பால் கொழுக்கட்டை என்று காலையில் விருந்து படைத்திருந்தார் அத்தாட்டி. “சாயந்திரம் எதுவும் செய்ய வேண்டாம் அத்தாட்டி. ராத்திரி பழம் மட்டும் போதும்.” என்று வீறாப்பாகச் சொல்லிவிட்டு மதியம் படுத்து விட்டோம். நிறைந்த வயிறு தந்த போதைத்...
காஸா கடற்பகுதியில் அவசரமாக ஒரு கப்பல்துறையை அமைக்கவிருக்கிறது அமெரிக்கா. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை அந்தக் கப்பல்துறை மூலமாக வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறது. அக்டோபர் ஏழாம் தேதியிலிருந்து காஸாவின் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர் இன்னும் முடிந்தபாடில்லை. ஐந்து...
விருந்தாளிகள் வந்தால் சமையலில் வடை பாயசம் நிச்சயம் இருக்கும். பாயசம் போல சிரமமில்லாமல் செய்யக்கூடிய இனிப்பு பிறிதொன்றில்லை. சிலர் கேசரி கிளறிப் போடுவர். அதற்கும் மேலே போய் எதற்கு வம்பு என்று கடையில் வாங்கி சபையில் வைத்து விடுவோரும் உண்டு. ஆனால் ஒருமுறை அத்தாட்டி வீட்டிற்குப் போனபோது பால்...
“மெட்ராஸ்லேர்ந்து ஒரு வரன் வந்ததுல்ல… எட்டுப் பொருத்தம்கூட இருந்ததே… அவங்க வர ஞாயித்துக்கிழமை வரேன்னு சொல்லிருக்காங்க…” அப்பா யாரைச் சொல்கிறார்? அந்த கார்த்திக்கையா? ஹரீஷ் கல்யாண் போலச் சிவப்பாக இருந்தானே? ஏதோ மார்க்கெட்டிங்க் கம்பெனியில் சீனியர் மேனேஜர் வேலை. ஆறிலக்கத்தில்...
“இழையை உடைச்சா குகை மாதிரி ஓட்டை இருக்கணும். அதை வைச்சு உறிஞ்சி இழுத்தோம்னாக்க, தேனே மேல ஏறி வரனும்.” என பாட்டி ஆரம்பித்தால் “அதுனாலதான் அதுக்கு தேங்கொழல்னு பேரு வச்சிருக்காங்க…” என பிள்ளைகளெல்லாம் சேர்ந்து கோரஸாகப் பாடி முடிப்போம். ஒவ்வொரு தீபாவளிக்கும், விறகடுப்பில் பெரிய இரும்புச் சட்டியை...
அம்மனை வழிபடும் மாதம் ஆடி, பெருமாளுக்கு விசேஷம் புரட்டாசி, மார்கழி. இப்படி தனித்தனியாக அல்லாமல் அனைத்துத் தெய்வங்களுக்கும் உகந்த மாதமாகப் போற்றப்படுகிறது மாசி மாதம். தவிர, ஆடி, புரட்டாசி, மார்கழி போன்ற மாதங்களில் பல சுப காரியங்களைச் செய்ய முடியாது. ஆனால் இறை வழிபாட்டோடு சேர்த்து இல்ல விழாக்களையும்...
“டெய்லி இட்லி, தோசை, இல்லன்னா உப்புமா. வீக்கெண்ட் வந்தா பூரி, சப்பாத்தி. போரடிக்குது அத்தாட்டி. ஏதாவது புதுசா டிரை பண்ணலாம்னா இவருக்கு, பசங்களுக்குப் பிடிக்குமான்னு யோசனையாயிருக்கு. கஷ்டப்பட்டு பண்ணி வேஸ்டாகிடுச்சுன்னா என்ன பண்றது?” ஊரிலிருந்து வந்திருந்த அத்தைப் பாட்டியிடம் புலம்பிக்...
பளிங்கு போன்ற நீலப்பச்சை நீர், தூய வெள்ளை மணற்பரப்பு, தென்னை மரங்கள் தலை சாய்ந்து பார்க்கும் கடற்கரை – இவைதாம் கல்பேனித் தீவின் அடையாங்கள். சென்ற ஆண்டு டிசம்பரில் அங்கு சென்றார் மோடி. அரபிக்கடலின் விளிம்பில், நாற்காலி போட்டு அமர்ந்து யோசித்தார், கருப்பு உடையில் வெள்ளை மணலில் கால் புதைய...
புத்தகக் கண்காட்சியின் கூரைகள் உயரமாகப் பிரம்மாண்டமாகவே இருந்தன. ஆனாலும் உள்ளே போன ஐந்து நிமிடங்களில் புழுங்கித் தள்ள ஆரம்பித்து விடுகிறது. குளிர்காலத்திலும் வியர்வை ஊற்றெடுக்கிறது. உள்ளிருந்து வந்ததபின்தான் மூச்சு நிறையக் காற்றுக் கிடைத்த உணர்வு. வெளியில் வழிநெடுக வட்ட அடுக்கில், குச்சி குச்சியாய்...