இந்தியக் கடற்படையில் மூன்று புதிய போர்க்கப்பல்கள் இணைக்கப்பட்டன. இவை உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டவை என்பது முதற்பெருமை. நுட்பத்திலும், திறனிலும்...
இந்தியா
புவியின் சுற்றுவட்டப்பாதையில் இரண்டு விண்கலங்களை இணைக்கும் முயற்சியில் வெற்றிபெற்றுள்ளது இந்தியா. இதனால், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக...
புலம்பெயர்ந்தோர் தினத்தில் அவர்களுக்கெனத் தனித்துவமான ரயில் பயணத்தைத் தொடங்கிவைத்தார் இந்தியப் பிரதமர். பிரவாசி பாரதிய எக்ஸ்பிரஸ். பிரவாசி என்றால்...
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி. நாராயணன். இஸ்ரோ தலைவராக இவருக்கு முன்பு சோம்நாத்...
2019ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டபிறகு காஷ்மீரில் தீவிரவாதச் செயல்கள் எழுபது சதவிகிதம் குறைந்திருக்கிறது. சட்டப்பிரிவு 370 தான் மக்கள்...
ஏர் இந்தியா தனது உள்நாட்டுப் பயணிகளுக்கு இன்டெர்னெட் சேவையை இந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. “நீங்கள் யாரும் உங்கள் அலைபேசியை...
விபத்து நடந்து நாற்பதாண்டுகளுக்குப் பிறகு போபால் யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் பணி ஜனவரி கடந்த வாரம் தொடங்கியது...
நாடு முழுவதும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்குப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் அமைச்சரவை ஒப்புதல்...
இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து முதலீடுகளை ஈர்த்ததாக அதானிக்கு எதிராக அமெரிக்காவில் நவம்பர் 20ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டது. ஆந்திரா, ஒடிஷா...
காக்கிநாடா துறைமுகத்தில் பவன் கல்யாண் ஆய்வு செய்து சில நடவடிக்கைகளை எடுத்தார். அதைப் பார்த்த ஜனசேனா கட்சியின் ஆதரவாளர்களான அவருடைய பக்தர்கள்...