ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதி தாராவி. இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் சுமார் 600 ஏக்கர் பரப்பளவு கொண்டது. நீதிமன்றத் தீர்ப்பையடுத்து...
இந்தியா
2008ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடைய தஹாவுர் ராணாவை அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பாக நாடு கடத்தியுள்ளனர் இந்திய...
2025ஆம் ஆண்டு இரு நிகழ்வுகளால் முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கமும், சுயமரியாதை இயக்கமும் தொடங்கப்பட்டு நூறாண்டுகள் நிறைவடைகின்றன...
குஜராத் மாநிலத்தின் சாலைகளில் இரவு நேரங்களில் ஒரு குழு அனுமன் மந்திரங்களைப் பாடிக்கொண்டும் தேவி ஸ்தோத்திரங்களை உச்சரித்துக்கொண்டும் உற்சாகமாக...
ஹைதராபாத்தில் பிரபல தொழில்நுட்ப மையத்திற்கு அருகே அமைந்துள்ள ஒரு வனத்தைக் காப்பாற்ற மாணவர்களும் பொதுமக்களும் மாநில அரசை எதிர்த்துப் போராடிக்...
விஐபி குற்றவாளிகளுக்கு பிரசித்தி பெற்ற திகார் சிறைச்சாலை புதிய இடத்துக்கு மாற்றப்படுகிறது. டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, இடமாற்றப் பணிகளுக்குப்...
மார்ச் 14ஆம் தேதி ஊரே ஹோலி பண்டிகையைக் கொண்டாடி முடித்திருந்த நேரத்தில் டெல்லியில் ஒரு வீட்டின் அறையில் தீ பற்றியெரியத் தொடங்கியது. தகவலின் பேரில்...
இந்தியாவில் ‘சஹகார் டாக்ஸி’ என்ற பெயரில் கூட்டுறவு டாக்ஸி செயலிச் சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறையின்...
மத்திய அரசு, படைப்பாற்றல் பொருளாதாரத்துக்காக 8300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த வாரம்...
டெஸ்லா மூலமாகத் தரைவழியாக இந்திய வணிகத்தில் நுழைவார் என எதிர்பார்க்கப்பட்ட எலான் மஸ்க், ஸ்டார்லிங்க் மூலம் வான்வழியாகத் தரையிறங்குகிறார். இந்திய...