பூச்சிகளைப் படிக்கும் கலை ‘ஈ’ திரைப்படத்தில், வில்லனை ஓர் ஈ துரத்தித்துரத்திப் பழிவாங்குவதைப் பார்த்திருப்பீர்கள். நிஜ வாழ்க்கையிலும்கூட...
தொடரும்
140. பிரதமர் இந்திரா காந்தி இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது. பாராளுமன்ற மைய மண்டபத்தில் கூடி இருந்த...
11. சிரித்து வாழ வேண்டும் பெரும் துன்பங்கள் தினமும் நம்மைத் தாக்குவதில்லை. அப்பப்போ வரும். அவற்றிலிருந்து எப்படி மீண்டு வரலாம் என்பதை முந்தைய...
ழ பேச்சும் ஒரு கலை. சிலர் கருவிலேயே திருவுடையோர். அவர்களுக்கு இக்கலை எளிதாக வசமாகிறது. அவ்வாறல்லாத மற்றவர்கள் முயன்று கற்க வேண்டியுள்ளது. பேச்சுக்...
41. மூன்று உண்டியல்கள் ஒரு சிறுவனிடம் மூன்று உண்டியல்கள் இருக்கின்றன. முதல் உண்டியல் சிறியது. அதில் அவன் தன்னுடைய புதிய மிதிவண்டிக்குப் பணம்...
2. கிளாடியேட்டர் ரோமானியப் பேரரசில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கிளாடியேட்டர் போட்டிகள் முதன்முதலாக நடத்தப்பட்டன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டின்...
139. பையனா? பொண்ணா? விமானப் பயணத்தின்போதே, இந்திராதான் அடுத்த பிரதமர் என்பதை முடிவு செய்துவிட்டார் காமராஜ். ஆர்.வெங்கட்ராமனிடம், “அந்த அம்மாவுக்குப்...
ஏரிகளை நிறைக்கும் கண்ணீர் கிளிமஞ்சாரோ மலை. பூமத்தியரேகையை ஒட்டிய கடற்கரை. பசுமையான சமவெளிப்பகுதி. அடர்ந்த காடுகள். ஆழமான ஏரிகள். இவை உள்ள...
x. அமெரிக்கா பல நாட்டவரின் திறமைகளை உள்வாங்கி ஊக்குவிக்கும் அமெரிக்கா, பல நாடுகளின் சண்டைக்கலைகளையும் பாராட்டி ஊக்குவித்து வளர்த்தது. ஜப்பானிய...
10. இடுக்கண் வருங்கால் நகுக “இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில்.” இது திருக்குறள் 621. இதன் மூலம் திருவள்ளுவர் சொல்ல வருவது...