பின்னணிப்பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார். நாற்பது வருடங்களுக்கும் மேலாக, மூன்று தலைமுறைகளுக்கு இசையை வழங்கிய அவரது குரல் காற்றோடு கலந்தது...
ஆளுமை
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் டிசம்பர் 14ஆம் தேதி சென்னையில்...
வயது முதிர்வு, உடல் நலக் குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ்(80) கடந்த ஞாயிறன்று காலமானார். “உறக்கத்திலேயே உயிர் பிரிந்தது. கஷ்டப்படவும் இல்லை...
சேலத்தைச் சேர்ந்த அவ்விளைஞருக்கு எழுதுவதில் ஆசை இருந்தாலும் அப்போதவரை ஒரு சிறுகதைகூட எழுதியதில்லை. கலைமகள் அறிவித்திருந்த நாவல் போட்டி விளம்பரத்தைப்...
தொழிலதிபர் ரத்தன் டாடா இறந்து போன செய்தி பெரும்பான்மை இந்திய மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியது. வழக்கமாக ஒரு நிறுவனத்தைச் சார்ந்த பெரிய தலைவர் இறந்தால்...
நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் கூட்டத்தின் முதல்நாள். அமெரிக்க அதிபர் பைடன் தன் கடைசி உரையை நிகழ்த்தினார். தன் ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி...
கடந்த சில வருடங்களாகவே, சீதாராம் யெச்சூரியும் ராகுலும் அடிக்கடி இணைந்தே காணப்பட்டனர். ராகுல், அவரின் அறைக்குச் சென்று நெடுநேரம் பேசுவது, எப்போதும்...
திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து முடித்தவர் ஏ.ஜி.நூரனி. எழுபதுகளில் குஷ்வந்த் சிங், செய்தியாளர் வேலை செய்த பெண் ஒருவரை அறிமுகப்படுத்த நினைத்தாராம்...
அமெரிக்காவில் பல்லாண்டுகளுக்குப் பிறகு இடது சாரிக் கொள்கையில் பற்றுள்ள, மக்களின் குறைகளைத் தீர்க்கவல்ல பெண் அதிபர் வேட்பாளராகக் களம் காண்கிறார் கமலா...
மலேசிய எழுத்தாளர் நவீன் எழுதியிருக்கும் 19ஆவது நூலான ‘குமாரிகள் கோட்டம்’ தற்போது வெளியாகிறது. மலேசியாவில் தமிழ் இலக்கியம் சார்ந்து தீவிரமாக இயங்கி...