ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரால் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்ய முடியும்.? நிச்சயமாய் வெல்ல முடியாது என்று தெரியும். ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் அப்பேர்பட்ட ஒருவருக்கு ஓட்டுப் போட்டால் என்ன நடக்கும்..? சந்தேகமேயில்லை. வாக்குகளைச் சிதறடிக்க முடியும். சரி, சனத்தொகையில் இருபத்தைந்து சதவீதமான தமிழ்...
Author - ஸஃபார் அஹ்மத்
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் ஜூரம், கொளுத்தும் சித்திரை வெயிலையும் தாண்டி மெதுமெதுவாய்ப் பொதுமக்கள் மத்தியில் படர்ந்து கொண்டிருக்கிறது. பெரும் பொருளாதார மந்தத்திற்குப் பிறகு நடக்கும் மக்கள் வாக்கெடுப்பு என்பதாலும், வழக்கமான இலங்கைத் தேர்தல்களுக்குரிய கல்யாண குணங்களான இனவாதமும், மதவாதமும்...
“நீ பிழைப்புக்கு ரவுடி, நான் பிறந்ததில் இருந்தே ரவுடி” என்று ‘போக்கிரி’ படத்தில் விஜய், வில்லனைப் பார்த்துச் சொல்வார். மகிந்த ராஜபக்சேவும் அப்படித்தான். அவரும் பிறந்ததில் இருந்தே ரவுடிதான். ஆனால் சில விவகாரங்களில் பிழைப்புக்கு ரவுடிப் பாத்திரம் ஏற்றவர் அவர். தமிழர் பிரச்னையில் அவரால் இந்த...
சில வருடங்களுக்கு முன்பு இலங்கையில் ஏதோ ஒரு பள்ளித் தேர்வு வினாத்தாளில் இப்படி ஒரு கேள்வி இருந்தது. பின்வரும் நபர்களில் சமாதானத்திற்கு நோபல் பரிசைப் பெற்றவரைத் தேர்வு செய்க. வினாவுக்குக் கீழே நான்கு விடைகள் தரப்பட்டிருந்தன. நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி, பில் கிளிண்டன், மகிந்த ராஜபக்சே. இதற்கு...
பல்லின மக்கள் வாழும் ஒரு தேசத்தில் பெரும்பான்மை இனத்தின் அதிபரோ, பிரதமரோ அவ்வினத்தவரால் கடவுள் ரேஞ்சுக்குக் கொண்டாடப்படும் போது, சிறுபான்மையினரால் புறக்கணிக்கப்படுவது என்பது அத்தேசம் தோல்வியடைந்ததற்கான அடையாளங்களில் ஒன்று. இலங்கையைச் சிங்கப்பூர் ஆக்கப் போவதாய்ச் சொல்லாத அரசியல்வாதிகள் எவருமில்லை...
கிழக்கு மாகாண புலிகளின் தளபதி கருணா, புலிகளிடமிருந்து பெயர்த்து எடுக்கப்படாமல் இருந்தால் மகிந்த ராஜபக்சேவுக்கு கிழக்கு மாகாண வெற்றி என்றைக்கும் சாத்தியப்பட்டிருக்காது. இப்பிரித்தாளும் சூதைச் செய்தவர் 2002 – 2004ம் ஆண்டுகளில் பிரதமராய் இருந்த ரணில். ஆனால் முழுப் பலனும் மகிந்தவிற்கே கிடைத்தது...
ஒரு மனிதனின் ஐம்பதாவது வயது என்பது ஆன்மீகத் தத்துவம் பேசுவோரின் கூற்றுப்படி, ஆடி அடங்கும் வயது. அமுத வாக்கு புகழ் ரஜினிகாந்தின் ‘எட்டு எட்டாய் வாழ்க்கையைப் பிரிச்சிக்கோ ராமையா’ கான்செப்ட்டின்படி பார்த்தாலும் ஓய்வுபெறுவதற்கு நெருக்கத்திலிருக்கும் வயது. சரி…. ஐம்பது வயது ஆண்களுக்கே இந்தக் கதி...
என்னதான் இலங்கை சுதந்திரம் பெற்ற தேசம் என்றாலும், சொந்த முயற்சியில் கெட்டுச் குட்டிச்சுவரானாலும் இலங்கை அரசியலை இத்தனை நாளாய்த் தீர்மானித்ததில் இந்தியாவின் ஆதிக்கமும் பங்களிப்பும் மகத்தானது. இதற்கு வரலாறு எங்கும் பல நூறு சான்றுகள் சொல்லலாம். மிக அண்மைய உதாரணம், இலங்கையில் அடுத்த ஜனாதிபதித்...
மகிந்த ராஜபக்சேவின் 2005-ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வெற்றி என்பது வெறும் ஒரு லட்சத்து எண்பதாயிரம் வாக்குகளால் அமைந்த ஒன்று. வடகிழக்கில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுக்கள் அன்று போடப்பட்டு இருந்தால் நிச்சயம் ரணில் விக்ரமசிங்கே ஜனாதிபதியாகி இருப்பார். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால்...
உண்மையில் மகிந்த ராஜபக்சேவைப் பிரதம வேட்பாளராய் நியமிப்பதைவிட லக்ச்மன் கதிர்காமரை நியமிக்கவே ஜே.வி.பி விரும்பியது. ஜனாதிபதி சந்திரிக்காவுடன் நடந்த தனிப்பட்ட சந்திப்புக்களிலும் சரி, சுதந்திரக் கட்சியுடன் நடந்த உத்தியோகப்பூர்வ பேச்சுவார்த்தைகளிலும் சரி, தம் நிலைப்பாட்டைத் திட்டவட்டமாய் அறிவித்தது ஜே...