இலங்கையில் நடந்த மக்கள் புரட்சியின் நேரடி வருணனை. கோட்டபாய ராஜபக்ச ‘பதவி விலகுவதாக’ அறிவித்தது அநாவசியமானது; உண்மையில் அவர் மக்களால் நீக்கப்பட்டிருக்கிறார் என்பதைப் புரிய வைக்கிறது இக்கட்டுரை. ‘கோட்டா கோ ஹோம்’ என்று தொண்டை கிழியக் கத்தினது எல்லாம் போதும். இனி முடிவைப் பார்த்துவிடலாம்.’...
Author - ஸஃபார் அஹ்மத்
இலங்கையின் இன்றைய மோசமான அரசியல்-பொருளாதாரச் சூழல் தமிழர்களை எவ்வகையில் பாதித்திருக்கிறது என்று ஆராய்கிறது இக்கட்டுரை. என் மக்களுக்கு எரிபொருள் வழங்க முடியாது என்று உலகத்தில் பிரகடனப்படுத்திய ஒரே நாடு என்ற சாதனையை இலங்கை கடந்த வாரம் பதித்தது. ‘ஜுலை மாதம் 22ம் தேதி வரை எந்த எரிபொருள் கப்பலும்...
புரட்சிகர இயக்கமாகத் தோன்றி, இடதுசாரி அரசியல் இயக்கமாக உருப் பூண்டு இலங்கையில் இயங்கும் ஜனதா விமுக்தி பெரமுன, அடுத்தத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்துவிடுமா? 1971 ஏப்ரல் 5. புரட்சிக்குத் தேதி குறித்தாயிற்று. தேசம் முழுக்க இருக்கும் அத்தனை போலிஸ் ஸ்டேஷன்களையும் தகர்த்து ஆயுதங்களைக் கொள்ளையடித்து...
காலி முகத் திடல் ஆர்ப்பாட்ட பூமியில் அந்த சிங்கள இளைஞர் உரையாற்றிக் கொண்டிருந்தார். ‘நாங்கள் இப்போது அனுபவிக்கும் அத்தனை நெருக்கடிகளும் வடக்கு கிழக்கில் தமிழர்களின் கதவுகளை எப்போதோ தட்டியவைதான். 1996ம் ஆண்டு நாங்கள் உலகக் கிண்ண கிரிக்கெட் சாம்பியன்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த போது அங்கே...
மே 9ம் தேதி அந்தக் கலவரம் நடந்தது. அதுவரை அரசுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்த மக்கள் அமைதி வழியில்தான் தமது எதிர்ப்பைக் காட்டிக்கொண்டிருந்தார்கள். அன்றைக்கு அது கலவரமாக உருமாறியது. தேசமே பற்றி எரிந்து, இறுதியில பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். அப்போதிலிருந்து ஜனாதிபதி கோட்டாபயவுக்கு...
நம்ப முடியாத அளவுக்குப் பொருளாதாரச் சரிவில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது இலங்கை. இந்த சர்வநாசத்தின் ஆணிவேர் என்ன? தேசம் ஒரே இரவில் பிச்சைப் பாத்திரம் ஏந்த யார் காரணம்? இதன் பின்னணியில் இருக்கும் பொருளாதாரக் குற்றவாளிகள் யார்? சீரழிவின் உண்மைக் காரணத்தை ஆராய்கிறது இக்கட்டுரை. ஒரு கிலோ தக்காளி...