நம் பிறப்பினை, நம் முன்னோர்களை, நம் ஆதியினை அறிய நம் எல்லோருக்குமே ஆர்வம் உண்டு. இவ்வுலகில் உயிரினம் தோன்றி சுமார் 370 கோடி ஆண்டுகள் ஆகியிருந்தாலும், மனித இனம் தோன்றியது என்னவோ முப்பது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான். தற்கால உலகில் வாழும் மனித இனமாகிய நாம் ஹோமோ சேபியன்ஸ் எனப்படுகிறோம். சில இலட்சம்...
இதழ் தொகுப்பு October 2022
பொதுவாக மனித குலம் திணிப்புகளை விரும்பாது. விருப்பத்தின் பேரில் தவறான தேர்வுகளை மேற்கொண்டு அவதிப்பட்டாலும் பெரிதாகக் காட்டிக்கொள்ள மாட்டோம். ஆனால் விருப்பமில்லாத ஒன்று சரியானதாகவே இருந்தாலும் ஏற்பதற்கு மனம் கூடாது. இதனால்தான் ஒவ்வொரு நாடும் சட்டங்கள் வரையறுக்கும் போது அவற்றின் நியாயம் புரியும்...
‘சர்வதேச நாடுகள் எல்லாம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அச்சத்துடன் பார்க்கின்றன. அவரோடு கவனமாகவே கொடுக்கல் வாங்கல் செய்கின்றன. நமது நாடும் செழிப்புற்று வருகிறது. இன்று உலக அரங்கில் உலாவி வரும் அதிகாராதிபதிகளில் எமது தலைவரும் ஒருவர்.’ என்று ஜனாதிபதி ரணிலின் ஆஸ்தான அல்லக்கைகளில் ஒருவரான...
20. கைராசி ஏசிய பாத்துட்ட போல என்று கண் சிமிட்டியபடி சிரித்தான் சுகுமாரன். கம்மனாட்டி. லவ் டே க பால் என்று அவனை மனதிற்குள் திட்டிக்கொண்டான். தப்பில்லப்பா வயசுலையும் சரி பதவிலையும் சரி நம்பளவிடப் பெரியவங்க கிட்டக் கொஞ்சம் விட்டுக் குடுத்துப் போறதுல நாம ஒண்ணியும் கொறஞ்சு போயிர மாட்டோம். என்ன சார்...
உலகின் முதல் பத்திரிகை ஐரோப்பியக் கண்டத்தின் செருமனி நாட்டின் அண்ட்வர்ப் நகரில் வெளிவந்த ரிலேசன் என்ற பத்திரிகைதான். வெளிவந்த ஆண்டு கி.பி.1605. அமெரிக்க தேசத்திற்குப் பத்திரிகை வர இதிலிருந்து ஏறத்தாழ நூறு ஆண்டுகள் ஆக வேண்டியிருந்தது. கி.பி. 1704 ல் அமெரிக்காவின் பாசுடன் நகரில் வெளிவந்த தி பாசுடன்...
விருந்தின் சிறப்பு பாயசம் என்றால், பாயசத்தின் சிறப்பு முந்திரி என்றால் பத்திரிகை வாசிப்பின் முந்திரி அவற்றில் வெளியாகும் ஜோக்குகள். உரைநடையைப் போல, ஓவியங்களைப் போல, மற்ற அனைத்தையும் போலத் தமிழ் வார மாத இதழ்களில் வெளியான ஜோக்குகளும் காலம் தோறும் தம் முகத்தை மாற்றிக்கொண்டே வந்திருக்கின்றன. சில...
தென்காசிக்குப் பக்கத்தில் மத்தளம்பாறை என்று ஒரு கிராமம். மலை அடிவாரம் என்பதால் பசுமைக்குப் பஞ்சமில்லாத கிராமம். அவர் வீடு அங்கேதான். உலகப் பெரும் பணக்காரர்களுள் ஒருவர் என்றாலும் எளிய வாழ்க்கை. வீட்டில் ஏசி கிடையாது. இதர சொகுசுகள் எதுவும் கிடையாது. எப்போதும் வேட்டி சட்டை. வெளியே போவதென்றால் நடந்தே...
20. நைவேத்தியம் சாஸ்திரங்களைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரமம் அது. சுற்றிலும் மலைகள் நிறைந்திருக்க நடுவே கிண்ணம் போன்றிருந்த சூழலில் ஆசிரமம் அமைந்திருந்தது. ஆசிரமத்தின் வழிபாட்டு அறையில் தினசரி பூஜைகளுக்குத் தயார் செய்து கொண்டிருந்தான் மாதவ்நாத். தன் குரு ப்ரணவநாதரின் வழிகாட்டுதலில் பூஜைகளையும்...
தமிழ்ப் பத்திரிகைகளில் வண்ணத்தில் அச்சிடுவது என்பது ஏறத்தாழ 1930 முதலே வழக்கத்தில் வந்துவிட்டது. ப்ளாக்குகள் எடுத்து அச்சிடுகிற காலம் அது என்பதால் செலவு அதிகம் பிடிக்கும். எனவே, அட்டைப்படங்களை மட்டும் மல்டி கலரில் அச்சிடுவார்கள். பிற பக்கங்கள் சிங்கிள் கலரில் (அ) கறுப்பு வெள்ளையில்...
19. என்ன ஆனார்? எங்கே போனார்? கீழுள்ள பாடல்களில் உங்களுக்கு அறிமுகமான பாடல்கள் எத்தனை? “துளித்துளியாய் கொட்டும் மழைத்துளியாய் எந்தன் இதயத்தை இதயத்தை” “நீ பார்த்துட்டுப்போனாலும் பாக்காமப்போனாலும் பார்த்துக்கிட்டேதான் இருப்பேன்” “ஏய் அசைந்தாடும் காற்றுக்கும் அழகான...