22. நட்சத்திரங்களும் நிலவும் இளவயதில் சக்தியுடன் துள்ளும் உடல், முதுமையில் சுமையாகிவிடுகிறது. உடல் என்பது புலன்கள் என்ற ஐந்து கம்பிகள் கொண்ட இரும்புக் கதவுடன் கட்டமைக்கப்பட்ட ஓர் சிறைச்சாலை. ஆணவம், கர்மம் மற்றும் மாயை என்ற மூன்று சுவர்கள் சூழ்ந்து இருக்கிறது. பிறப்பு என்ற தண்டனையுடன் சிறையில்...
இதழ் தொகுப்பு October 2022
வீட்டுத்தோட்டம் என்பது இரண்டு முறைகளைக் கொண்டது. ஒன்று அழகுச் செடிகள் வைப்பது. மற்றொன்று காய்கறிச் செடிகள் வளர்ப்பது. வீட்டுத்தோட்டம் எப்படி அமைக்க வேண்டும், அதை எப்படிப் பாரமரிக்க வேண்டும் என்பற்குச் சில எளிய வழிகள் உள்ளன. அவற்றைத் தோட்டக் கலையில் பல்லாண்டு கால அனுபவம் உள்ள பட்டுக்கோட்டை...
சாரதா பிரம்மதேசம் வெங்கய்யர் என்ற வெங்கிடாசலம் ஐயரின் மூத்தாள் புதல்வி சாரதாவை திருநெல்வேலி மாஜிஸ்டிரேட் கோர்ட் வராந்தாவில் உட்கார்த்தி வைத்திருந்தது. தாமிரவருணிக் கரை மேல் போகிற கொக்கிர குளம் ரோட்டையும், ரோட்டிற்குக் கீழே போகிற ஆற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் சாரதா...
21 இலக்கியமாகவே வாழ்வது எப்படி? சதா நேரமும் இலக்கியம் ஆக்கிரமித்திருக்கிற தன்னை, கேவலம் ரங்கன் துரைராஜுக்குத் தின்னக் கொடுப்பதா. அவன் பின்னால் இனி திரிவதில்லை. அந்த சனியனை மண்டையிலிருந்து மொத்தமகத் தூக்கியெறிந்துவிடுவது என்று சங்கல்பம் செய்துகொண்டான். பணம் என்ன பெரிய பணம். பணத்தோடா பிறந்தோம்...
ஒரே நாடு, ஒரே உரம் என்றொரு திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்திருக்கிறார். இதன் மூலம் தேசமெங்கும் உரங்களின் விலை குறையும் என்றும் சொல்லியிருக்கிறார். உரங்களின் விலை குறைந்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தால் நல்லதுதான். யூரியா, பேக்டம்பாஸ் அது இதென்று வேறு வேறு பெயர்களுக்கு பதில் ‘பாரத்’...
சினிமா விமரிசகராக தேசிய விருது பெற்றவர், பரத்வாஜ் ரங்கன். பிட்ஸ் பிலானியில் பொறியியல் படித்தாலும், இளம் வயது முதலே கலை- சினிமா சார்ந்து அதிக ஈடுபாடு கொண்டதால், இந்தத் துறையை தேர்ந்தெடுத்தார். 2003-ம் ஆண்டு தொடங்கிய இவரது சினிமா விமரிசன வாழ்க்கை, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்து போன்ற நாளிதழ்கள்...
வண்ணநிலவன், ராமச்சந்திரன் என எனக்கும், நான் கோபால் என்று அவருக்கும் அறிமுகமானது 1970ல். அப்போது அவரது கையெழுத்துப் பிரதியான ‘பொருநை’க்கு ஒரு கவிதை தரும்படி வண்ணதாசன் என்னிடம் சொன்னார். நான், ‘அவளுக்காய்..’ என்று ஒரு காதல் கவிதை கொடுத்தேன். ”அவள் நாடாளும் ராணியானாள் நான் அவளுக்காய் நடக்காத...
நான் அங்கு சுகமா, நீ இங்கு சுகமே, நலம், நலமறிய ஆவல் என்பது தமிழ்த் திரையுலகில் ஒரு புகழ்பெற்ற பாட்டு. பார்க்காமலேயே காதல் என்ற பொருண்மையில் வெளிவந்த அந்தத் திரைப்படத்தில் நாயகனும், நாயகனும் அஞ்சல்கள் வழியே மட்டும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு இருக்கும் போது அவர்களிடையே இணக்கம் வந்து நேசம் மலர்ந்து...
இது Attention deficit and hyperactive disorder என்கிற ADHD விழிப்புணர்வு மாதம். மனநலம் சார்ந்த குறைபாடுகள் உள்ளவர்களைப் பரிவுடன் அணுகுவோம். இளமாறன் ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியர். அலுவலகத்தில் அவரைப் பற்றி மற்றவர்கள் அடிக்கடி உயரதிகாரியிடம் குறைசொல்வது வழக்கம். யாரையும் அவர் பேச விடுவதே இல்லை...
இயற்கை வாழ்விலிருந்து எந்த வேகத்தில் பிரபஞ்சம் இயந்திர யுகத்துக்கு நகர்ந்ததோ, அதே வேகத்தில் இப்போது பசுமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. அதற்கேற்றாற்போல பதப்படுத்தப்பட்ட பளபளப்பான உணவு வகைகள் மீது மக்களுக்கு இருந்த மோகமும் குறைந்து வருகிறது. இயற்கையாக விளையும் உணவு வகைகளின் மேல் மனிதனின் ஆர்வம்...