பொதுவாக மனித குலம் திணிப்புகளை விரும்பாது. விருப்பத்தின் பேரில் தவறான தேர்வுகளை மேற்கொண்டு அவதிப்பட்டாலும் பெரிதாகக் காட்டிக்கொள்ள மாட்டோம். ஆனால் விருப்பமில்லாத ஒன்று சரியானதாகவே இருந்தாலும் ஏற்பதற்கு மனம் கூடாது. இதனால்தான் ஒவ்வொரு நாடும் சட்டங்கள் வரையறுக்கும் போது அவற்றின் நியாயம் புரியும் விதமாகச் செய்வது வழக்கம்.
இதைப் படித்தீர்களா?
பிரதமர் திரும்பத் திரும்பத் தமிழ்நாட்டுக்கு வருகிறார். நாடு முழுதும் பல முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்களின் மீது நாலாபுறங்களிலும் இருந்து வழக்குப்...
கே.சந்திரசேகர ராவ் பதினொரு நாள்கள் உண்ணாவிரதம் இருந்ததும் தெலுங்கானா மாநிலம் உருவானதும் நம் சமகாலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வு. பத்தே வருடத்தில் அது...
இந்தி திணிப்பு என்ற சொல்லே அரசியலாக்கப்பட்டு நெடுங்காலமாகிவிட்டது.உலக பொது மொழியாக ஆங்கிலம் நெடுங்காலமாக உள்ளது.பல்வேறு மொழி பேசுகிறவர்களும் ஆங்கிலத்தில் சுலபமாக பேசிக்கொள்ள முடிகிறது.நல்ல விஷயம் தான்..இது மாறாது என்று தான் நம்புகிறேன்.