15. டெல்லி தர்பார் லீடர் பத்திரிகையில் வெளியான கட்டுரையால் கோபமடைந்த பிரிட்டிஷ் அரசாங்கம், “இனியும் இதேபோன்ற அரசுக்கு எதிரான விமர்சனப் போக்கு தொடருமானால், நீங்கள் சட்டபூர்வமான நடவடிக்கையைச் சந்திக்க வேண்டியிருக்கும்” என எச்சரிக்கைக் கடிதம் அனுப்ப, இதனை எப்படிக் கையாள்வது என்று மோதிலால் நேருவுக்குக்...
இதழ் தொகுப்பு September 2022
15. ஆசான் ஆவது எப்படி? எங்கே உங்கள் வில்லும் அம்புகளும்..? விழியால் ஏழு பறவைகளை ஒரே நேரத்தில் வீழ்த்தமுடியுமா..? முதலில் ஆசானாவது எப்படி என்று அறிந்து வாருங்கள் வித்தை காட்ட. – ஓஷோ ஓஷோவுக்கு ஒரு பழக்கம். படிக்கிற எந்த ஒரு நூலிலும் பலவரிகளை வண்ணப் பேனாக்களால் அடிக்கோடிட்டு வைப்பார். இதனால்...
14. தோல் பாவைகள் தோல்பாவைக்கூத்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எல்லோருக்கும் தெரியும்படியாகச் சொல்வதென்றால்… ‘தசாவதாரம்’ படத்தின் ‘முகுந்தா முகுந்தா’ பாடலில் அசின் சிறிது நேரம் தோல்பாவைக்கூத்து நடத்தி இருப்பார். துணியால் மூடப்பட்ட அறை போன்ற அமைப்புக்குள் ஒரு பக்கம் மட்டும் வெள்ளைத் துணி...
காங்கிரஸின் அடுத்தத் தலைவர் பொறுப்புக்கு சசி தரூர் போட்டியிடும் வாய்ப்பு அதிகம் என்று தெரிகிறது. சோனியா கைகாட்டும் வேட்பாளருக்கு எதிராக நின்று அவர் வெல்வாரா என்பது சந்தேகத்துக்குரியதாக இருந்தாலும் சசி தரூரின் தகுதிகளில் பழுது கிடையாது. மிக நிச்சயமாக, ராகுலைக் காட்டிலும் அவர் திறமைசாலி என்பதில்...
இளையராஜாவை, திரைப்பட இசையமைப்பாளர் என்று வரையறுப்பது பிழை. இந்திய மண்ணில் உதித்த சில மாபெரும் மேதைகளுள் அவர் ஒருவர். அவருடைய திரைப்படங்களின் எண்ணிக்கையோ, அவர் இசையமைக்கிற வேகமோ, அவருடைய பாடல்கள் ஹிட்டான சதவிகிதமோ, அவர் சம்பாதித்த பணமோ, புகழோ, வாங்கிய விருதுகளோ ஒரு பொருட்டில்லை. இவையெல்லாம் வியந்து...
ஒரு போட்டி. உங்கள் பர்ஸில் இந்த நொடி எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை உங்களால் சரியாகச் சொல்ல முடியுமா..? அன்றாடம் பல முறை பர்ஸை எடுக்கிறோம், ஆனாலும் அந்தளவு கவனிப்பதில்லை. அது போலவே தினம் பத்திலிருந்து, இருபது முறை நாம் அனைவரும் செல்பேசியில் இருக்கும் வாட்ஸ்-ஆப் செயலியைப் பயன்படுத்துகிறோம்...
ஒரு குறிப்பிட்ட இனக் குழுவில் பிறந்த குழந்தைகள், நினைவறிந்த நாளாக அச்சத்திலும் கவலையிலுமே வளர்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? வாழ்வோமா என்பது அச்சத்தின் காரணம். நம்மாலும் பள்ளிக்குச் சென்று படிக்க முடியுமா, எல்லோரையும் போல கௌரவமான ஒரு வாழ்க்கை வாழ முடியுமா என்பது கவலை. ரோஹிங்கியா இனக்குழுவைச்...
‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்?’ என்று ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் கண்ணதாசன் ஒரு பாடலை எழுதியிருப்பார். அதுதான் உண்மை. இசை மொத்தமும் இந்த ஏழு ஸ்வரங்களை வைத்துத்தான். அதற்குள் எத்தனை எத்தனை புதிய பாடல்களை உருவாக்குகிறார்கள், காலத்தில் நிலைக்க வைக்கிறார்கள் என்பதே இசையமைப்பாளர்களின் பெருமை. ஆனால்...
பெற்றோரைத் தவிர பிற அனைத்தையும் வாங்க முடிகிற துபாய் மால்களில் ஒன்றில் எனக்கான செருப்புக் கடை ஒன்றைக் கண்டுபிடித்து வைத்திருந்தேன். எல்லா மால்களிலும் செருப்புக் கடைகள் உண்டு, விதவிதமான செருப்புகள் கிடைக்கும் என்றாலும்கூட, துபாய் மாலில்தான் புது வரவுகள் இருக்கும். அழகான செருப்பு என்பதைவிட, என்...
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி 1973 ஆம் ஆண்டு கோவையில் தொடங்கப்பட்டது. அக்கல்லுரியில் உயிரியல் தொழில்நுட்பத் துறையில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவர் மதன் சங்கர். இன்று அதே கல்லூரியில் முதன்மையர் (டீன் – அகாடெமிக்ஸ்) ஆக இருக்கிறார். இவர் தன்னுடைய இருபத்தியிரண்டாண்டு அனுபவத்தில் வெவ்வேறு...