Home » ‘மாணவர்களிடம் இருந்துதான் கற்றுக்கொள்கிறேன்!’ – டாக்டர் மதன் சங்கர்
வென்ற கதை

‘மாணவர்களிடம் இருந்துதான் கற்றுக்கொள்கிறேன்!’ – டாக்டர் மதன் சங்கர்

டாக்டர் மதன் சங்கர்

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி 1973 ஆம் ஆண்டு கோவையில் தொடங்கப்பட்டது. அக்கல்லுரியில் உயிரியல் தொழில்நுட்பத் துறையில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவர் மதன் சங்கர். இன்று அதே கல்லூரியில் முதன்மையர் (டீன் – அகாடெமிக்ஸ்) ஆக இருக்கிறார்.
இவர் தன்னுடைய இருபத்தியிரண்டாண்டு அனுபவத்தில் வெவ்வேறு கல்லூரிகளில் துறைத் தலைவர், முதன்மையர் என்று தலைமைப் பதவிகளை வகித்தவர். தான் படித்த கல்லூரியிலேயே இப்போது மாணவர்களுக்கு வழிகாட்டும் இடத்திற்கு வர முடிந்தது எப்படி? அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!