Home » என் கனவை விட்டுச் செல்கிறேன் – 15
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 15

15. ஆசான் ஆவது எப்படி?

எங்கே உங்கள் வில்லும் அம்புகளும்..? விழியால் ஏழு பறவைகளை ஒரே நேரத்தில் வீழ்த்தமுடியுமா..? முதலில் ஆசானாவது எப்படி என்று அறிந்து வாருங்கள் வித்தை காட்ட.
– ஓஷோ

ஓஷோவுக்கு ஒரு பழக்கம். படிக்கிற எந்த ஒரு நூலிலும் பலவரிகளை வண்ணப் பேனாக்களால் அடிக்கோடிட்டு வைப்பார். இதனால் அவர் புத்தகங்களை இரவல் வாங்குவதையும் நூலகங்களுக்குப் போவதையும் தவிர்த்தார். நூலகத்தில் இருந்து கொண்டு வரும் புத்தகத்தில் எனது முத்திரை இருக்காது என்பார். அதேபோல் வேறு ஒருவரால் அடிக்கோடிட்ட புத்தகத்தைப் படிக்க மாட்டார். அவை தமது எண்ணங்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறுவார். தமது தனிப்பட்ட நூலகத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகமும் அடிக்கோடுகளுடன் இருக்கும் என்று கூறுவார் ஓஷோ.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • ஆன்மீகம்..‌‌ஓஷோகட்டுரை களை பின்னர் புத்தகமாக வெளியிடுங்கள்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!