நம்பர் ஒன் ஆக வருவது எப்போதுமே நல்லது என்றில்லை. இலங்கை சில காலமாகவே பலவித பலான உலகத் தரப்படுத்தல்களில் முதலிடத்தைப் பிடித்து மானம் போய் நின்றது. நீண்ட காலத்திற்குப் பின்னர், இப்போது ஓர் உருப்படியான முதலிடம் கிடைத்திருக்கிறது. வழங்கியது “டைம் அவுட்” சர்வதேசச் சஞ்சிகை. உலகிலேயே, பெண்கள் தனியாகச்...
Tag - பயணம்
சுமார் 110 வருடங்களுக்கு முன்பு… பெரிதாக வான்வழிப் பயணங்கள் எல்லாம் சாத்தியப்படாத காலகட்டம். கடல் கடந்து செல்ல ஒரே வழி தான், கப்பல் போக்குவரத்து. கப்பல் கட்டும் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு மிகப்பெரிய கப்பல்களை உருவாக்கிக் கொண்டிருந்தனர். ஒயிட் ஸ்டார் லைன் எனும் மிகப்பெரிய கப்பல்...
தொழில் ரீதியாக அல்லது அன்றாட வாழ்க்கையின் தேவைகளுக்காகப் பயணிப்பது நாமனைவரும் செய்வதே. அதற்கும் மேலாக அன்றாடத்திலிருந்து விடுபடுவதற்கான பயணங்களும் உண்டு. இவற்றை மேற்கொள்வதற்கு ஆண் பெண் வேறு பாடுகள் உளதா? பெண்கள் இப்படியான பயணங்கள் மூலம் என்ன பயன் அடைகிறார்கள்? இப்பயணங்களை மேற்கொள்ளப் பெண்கள் எதிர்...
நெடுஞ்சாலைகள் நாம் பிரயாணம் செய்வதற்கு மட்டும் உருவாக்கப்படுபவை அல்ல… பல்வேறு மாநிலங்களை இணைத்தல், போக்குவரத்து நேரத்தினைக் குறைத்தல், ஒரு மாநிலத்தில் உற்பத்தியாகும் பொருட்கள் மற்றொரு மாநிலத்திற்கு சந்தைப்படுத்தக் கொண்டு செல்லுதல், துறைமுகங்களைச் சீக்கிரம் சென்றடைதல் போன்ற பல்வேறு நோக்கங்களை...
சென்ற வாரம் மெக்சிகோ நாட்டிற்கு விடுமுறையில் சென்ற போது மாயர்களின் கலாசாரம் பற்றிய பல தகவல்களையும் அவர்களது வரலாற்றில் சிறந்து விளங்கிய சிச்சன் இட்ஸா (Chichén Itzá) எனும் நகரத்தின் தொல்லியல் தளம் ஒன்றுக்கும் நேரில் சென்று பார்க்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது. கொலம்பஸ் அமெரிக்கக் கடற்கரையைப் போய்ச்...
ஊட்டி குளிருக்குச் சூடாக சூப் குடிக்கலாம் என்று ஒரு சூப் கடைக்குப் போனோம். கடை வாசலில் நான்கு கல்லூரி மாணவர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். “டேய் இங்கே வேண்டாம்டா. நாம் அந்த அண்ணன் கடைக்குப் போய் போண்டா சூப் குடிக்கலாம் வாங்கடா.” “எந்த அண்ணன்டா?” “பஸ் ஸ்டாண்டு தாண்டி ஒரு அண்ணன் மஷ்ரூம் கடை...
ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு பத்தொன்பது கிலோ மீட்டர். இரு மருங்கிலும் சவுக்கு மரம் மறைத்திருந்தது. ஆனாலும் கொஞ்சம் தூரத்திலேயே நாம் கடலுக்குள் செல்கிறோம் என்ற உணர்வு ஏறபட்டுவிட்டது. அந்த மயான அமைதியை எங்கிருந்தோ கிழிக்கும் காற்றின் சத்தத்தால். ஜடாயு தீர்த்தத்தைத் தாண்டியதும் நீங்கள்...
சென்ற வாரம், கஞ்சன்ஜங்கா சிகரத்தை அடையும் விழைவில் பயணித்த லூயிஸ் ஸ்டிட்சிங்கர் என்கிற ஜெர்மானிய மலையேற்ற வீரர், காணாமல் போனார். அவரைத்தேடும் முயற்சிகள், தேர்ந்த நேபாள மலையேற்ற வீரர்களாலும், மலைப்பழங்குடியினக் குழுவாலும் முன்னெடுக்கப்பட்டன. அதே நேரத்தில் மலையடிவாரத்தில் வசிக்கும், சிக்கிம்...
எங்கள் எள்ளுப்பாட்டி ஒருவர், எங்கள் கிராமத்துப் பூர்வீக வீட்டின் கீழே ஒரு புதையல் மறைந்திருப்பதாக தன் இறுதி நாள் வரையில் சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார். உண்மையோ, பொய்யோ… அந்த நேரத்து வறுமையைப் போக்கும் ஒரு ஃபேண்டஸி கனவோ தெரியாது. அந்த செவிவழிச் செய்தி எங்கள் குடும்பத்தினர் எல்லோருக்கும்...
சுமார் பதினைந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன் 17 வகையான யானைகள் காடுகளில் திரிந்தன. கங்கை நதி உருவாகியபோது கூடவே பல்லாயிரக்கணக்கான நீர் யானைகள் இருந்தன. இப்போது இந்தியா , ஆப்பிரிக்கா யானைகள் மட்டுமே இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் யானைகளைப் பாதுகாக்க வேண்டிய சரணாலயங்கள் எவ்வளவு முக்கியத்துவம்...