Home » விமலாதித்த மாமல்லன்

Tag - விமலாதித்த மாமல்லன்

இலக்கியம் கதைகள்

ஓய்வுபெற்ற மனிதரும் இரண்டு குண்டுப் பெண்களும்

கைப்பேசியில் செய்திச் சேனலைப் பார்த்துக்கொண்டிருந்தவர் – ஆளுங்கட்சி ஆதரவாளர்களும் எதிர்க்கட்சி ஆதரவாளர்களும் அடித்துக்கொள்ளாத குறையாய் காட்டுக்கத்தலாய் விவாதித்துக்கொண்டது ஆரம்பத்தில் தமாஷாக இருந்தாலும் மாறி மாறி கேள்வி கேட்டுக்கொள்வதைத் தவிர யாரும் எதற்கும் பதில் சொல்கிற வழியாய்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 86

86 அறைகள் அட்டையில் வந்த சிக்கல் அவனுக்கு அறிவுஜீவிகளின் அடிப்படை பற்றிய மிகப்பெரிய பாடத்தைப் பூடகமாய் போதித்தது. நமக்கு நடக்கிற அசம்பாவிதம், நடப்பதற்கு முன் யாரும் எச்சரிக்கமாட்டார்கள். மிதமிஞ்சிய படிப்பு காரணமாய் அறிவாளிகளாக இருக்கும் அவர்களுக்கும் அநேகமாய் நம்மைப் போலவே அதைப் பற்றித்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 79

79 வீம்பு விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் எதை வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் யோசிக்காமல் எதிர்ப்பவன் முறைத்துக்கொள்பவன் என்கிற வீர பிம்பத்துடன் இருப்பது பிடித்திருந்ததால் அப்படி இருந்தானா அல்லது ‘அடிச்சி வளக்கற கொழந்தை, யார் பேச்சும் கேக்காத மொரடாகிடும்’ என்று அவனுடைய அம்மா...

Read More
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

போர் – லூயிஜி  பிரந்தல்லோ  

இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில்மூலம் ரோமிலிருந்து புறப்பட்ட பயணிகள், பிரதான மார்க்கத்தை சல்மோனாவுடன் இணைக்கும் பழங்கால உள்ளூர் வண்டியில் தங்கள் பயணத்தைத் தொடர ஃபேப்ரியனோ என்ற சிறிய நிலையத்தில் விடியும்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. விடியற்காலையில், ஏற்கனவே இரவைக் கழித்திருந்த ஐந்து பேர், புழுக்கமும்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 78

78 எதிர்கொள்ளல் 2 யார் கண்னிலும் படும் முன் போய்விடவேண்டும் என்று ஜீன்ஸ் குர்தா ஜோல்னா பையுடன் விறுவிறுவென லிஃப்டை பார்க்க நடந்தவன், ‘யாரை சார் பாக்கணும்.’ என்று வழிமறிக்கப்பட்டான். ‘இந்த டிபார்ட்மெண்ட்டுதான். எல்டிசி.’ ‘அப்படியா சார். நான் யாரோ வடநாட்டு...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 76

76 ம்க்கும் ‘சமீபத்துல நான் எழுதின எதையாவது படிச்சியா’ என்று கேட்டார் பாலகுமாரன், மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் வாசல் படிக்கட்டில் உட்கார்ந்திருந்தவனிடம். ‘சமீபத்துல சிறுபத்திரிகைல எதாவது எழுதியிருக்கீங்களா என்ன’ என்று இவன் திருப்பிக் கேட்டான். ‘ம்க்கும்’ என்று...

Read More
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

பால்தசாரின் அற்புதப் பிற்பகல் நேரம்

கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் தமிழில்: மணிக்கண்ணன் கூண்டு வேலை முடிவடைந்துவிட்டது. பழக்கத்தின் காரணமாய் அதனை பால்தசார் தாழ்வாரத்தில் தொங்கவிட்டான் – அவன் தனது பகல் உணவை முடித்துக்கொண்டபோதே எல்லோரும் அதனை உலகிலேயே மிக அழகான கூண்டு என சொல்லிக்கொண்டிருந்தனர் – நிறையபேர் கூண்டைப் பார்க்க...

Read More
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

சட்டத்தின் வாயிலில்

ஃப்ரன்ஸ் காஃப்கா ஆங்கிலத்தில்: வில்லா ம்யூர், எட்வின் ம்யூர் தமிழில்: ஆர். சிவகுமார் சட்டத்துக்கு வெளியில் ஒரு காவலாளி நிற்கிறான். நாட்டுப்புறத்திலிருந்து வரும் ஒருவன் காவலாளியிடம் சென்று தன்னைச் சட்டத்துக்குள் போக அனுமதிக்கும்படி கேட்கிறான். ஆனால் அந்நேரத்தில் அவனை அனுமதிக்க முடியாது என்று காவலாளி...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 52

52 போதும் அப்பாவைப் பற்றி, தன் பால்யத்தைப் பற்றி என்றாவது ஒருநாள் நாவலாக எழுதவேண்டும் என்று இருப்பதாகவும் அதற்கு ‘ஓட்டைப் படகு’ என பெயர்கூட வைத்திருப்பதாகவும் சிற்றுண்டி உண்கையில் தன்னிச்சையாகப் பேசிக்கொண்டிருந்தான். சமையற்கார மாமாவுக்கு பதில் கமலா மாமி இட்லி வைத்தார். பனியன் அணிந்து...

Read More
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

மரம்

மரியா லூயிஸா பொம்பால்  ஆங்கிலத்தில்: Rosalie Torres-Rioseco தமிழில்: ஆர். சிவகுமார் பியானோ வாசிப்பவர் உட்கார்ந்தபிறகு கொஞ்சம் செயற்கையாக இருமிவிட்டு ஒரு கணம் தீர்க்கமாக மனதை ஒருமுகப்படுத்துகிறார். ஓர் இசை வரியின் அலகு ஒன்று அரங்கத்தின் மௌனத்தைக் கலைத்து எழத்துவங்கி தெளிவாகவும் நிதானத்துடனும்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!