Home » பதிப்பாளர்கள்

Tag - பதிப்பாளர்கள்

புத்தகக் காட்சி

பன்னாட்டுப் புத்தகக் காட்சி சாதித்தது என்ன?

“நீங்க ஜெர்மன்ல இருக்கீங்களா? நான் சவுதி அரேபியால மீட்டிங் முடிச்சிட்டு பிரான்ஸ் போயிட்டிருக்கேன். ரெண்டு நிமிஷத்துல அங்க இருப்பேன். வாங்க பேசலாம்” இப்படி நிமிட இடைவெளியில் நாடு தாண்டிக் கொண்டிருந்த சம்பவம் நிகழ்நதது, சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியில்தான். கடந்த வருடம் சில மாத கால அவகாசத்தில்...

Read More
புத்தகக் காட்சி

எங்கே போனான் எளிய வாசகன்?

சென்னைப் புத்தகக் கண்காட்சி 2024 இன்னும் நான்கு தினங்களில் முடிவடைய இருக்கிறது. ‘கூட்டம்தான் வருகிறதே தவிர, புத்தகங்களின் விற்பனை திருப்திகரமாக இல்லை’ என்று புத்தகக் கண்காட்சி முடிந்ததும் ஒலிக்கும் பதிப்பாளர்களின் குரல்கள் இப்போதே மெலிதாக ஒலிக்கத் துவங்கி விட்டன. ஒரு காலத்தில் லட்சங்களில் விற்ற...

Read More
புத்தகக் காட்சி

சென்னை புத்தகக் காட்சி 2024 – 1

47வது சென்னை புத்தகக் காட்சியை 03-01-2024 அன்று விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலில் அரங்க மேடையில் கலைஞர் பொற்கிழி விருதுகள் வழங்கப்பட்டன. ஒரு லட்சம் நிதியைக் கொண்ட விருது அது. இதில் உரைநடைக்காக பேராசிரியர்.ஆர்.சிவசுப்ரமணியனுக்கு பதிலாக ரத்தினசபாபதி பெற்றார்...

Read More
புத்தகக் காட்சி

ஈரோடு புத்தகத் திருவிழா : வெற்றிதான்; ஆனால் விற்பனை இல்லை!

ஈரோடு புத்தகத் திருவிழா நேற்று (ஆகஸ்ட் 15) நிறைவடைந்திருக்கிறது.  சென்னை புத்தகக் காட்சிக்கு அடுத்து மக்கள் அதிகம் வருவதும் புத்தகங்கள் அதிகம் விற்பனையாவதும் ஈரோடு புத்தகத் திருவிழாவில்தான். இதனாலேயே சில பதிப்பகங்கள் சென்னை மற்றும் ஈரோடு புத்தகக் காட்சிகளில் மட்டும் அரங்குகள் அமைக்கின்றன. விழாவினை...

Read More
புத்தகம்

ஐலேசா: தமிழில் ஒரு புதிய புரட்சி

ஆழி செந்தில்நாதன். பதிப்பாளர், எழுத்தாளர். சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியின் ஆலோசகர். இவருடைய ஐலேசா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பன்மொழிப் பணித்தளத்தின் மேம்பட்ட பதிப்பு அறிமுகம் மற்றும் விளக்கக்காட்சி நிகழ்வு சமீபத்தில் நடந்தது. கண்ணதாசன் பதிப்பகம் காந்தி கண்ணதாசன், சிக்ஸ்த்சென்ஸ்...

Read More
புத்தகக் காட்சி

நினைவில் வாழும் திருவிழா

நடந்து முடிந்த புத்தகக் காட்சியில் உங்களை ஈர்த்த விஷயங்கள் எவை எனச் சிலரிடம் கேட்டோம். கவிஞர் மகுடேசுவரன் :  அரங்கத்திற்குப் பத்து டோக்கன் வீதம் மதிய விருந்திற்குக் கொடுக்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி கடைக்கு வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள் முதல் பொதுமக்கள் வரை சாப்பிட்டுக்கொள்ளலாம்...

Read More
புத்தகக் காட்சி

விழாமல் நடக்கப் பழகுங்கள்!

46வது சென்னை புத்தகக் கண்காட்சியைக் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல்வர் தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். இது சம்பிரதாயச் சடங்கு அல்ல. உண்மையில் எழுத்தாளர்களையும் பதிப்பாளர்களையும் ஊக்குவிக்கும் அரசு. மொழி அழியாமல் பார்த்துக்கொள்வதில் கவனம் செலுத்துகிறார்கள். உலக நாடுகள் பலவற்றிலும் தமிழ்மொழியின்...

Read More
எழுத்து

பிள்ளையவர்கள் முன் முதல் நாள்

உ.வே. சாமிநாதையர் உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதன் என்ற உ.வே.சாமிநாதையர் (19 பிப்ரவரி 1855 – 28 ஏப்ரல் 1942) தமிழறிஞரும், பதிப்பாளரும் ஆவார். இவர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டினால் தமிழ்த் தாத்தா எனச் சிறப்பிக்கப்பட்டார். தமிழ் மொழியில் அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள்...

Read More
புத்தகக் காட்சி

‘வாசகர்களை ஏமாற்ற முடியாது!’ – எதிர் வெளியீடு அனுஷ்

தமிழ் பதிப்புத் துறையில் புதிய அலை பதிப்பாளர்களுள் முக்கியமானவர் எதிர் வெளியீடு அனுஷ். குறுகிய காலத்தில் பல முக்கியமான மொழிபெயர்ப்பு நூல்கள் மூலம் கவனம் பெற்றவர். வரவிருக்கும் சென்னை புத்தகக் காட்சியை ஒட்டி அவருடன் ஒரு பேட்டி. எதிர் வெளியீடு – யாருடைய யோசனை? எப்படித் தொடங்கப்பட்டது? எங்களுடைய...

Read More
புத்தகக் காட்சி

வாசிக்கும் சமூகம் ஏன் யோசிப்பதில்லை?

கொழும்பு சிங்களப் புத்தகக் காட்சி குறித்த நேரடி ரிப்போர்ட். தமிழ் வாசகர்களுக்குச் சில புதிய திறப்புகளைத் தருகிற கட்டுரை. “மாக்சிம் கார்க்கியின் ‘அம்மா’ (தாய் நாவலின் சிங்கள மொழியாக்கம்) இருக்கிறதாப்பா?” அந்தப் பிரம்மாண்டமான அரங்கினுள் இரண்டு பிள்ளைகளோடு நுழைந்த பெண்மணி...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!