Home » பிள்ளையவர்கள் முன் முதல் நாள்
எழுத்து

பிள்ளையவர்கள் முன் முதல் நாள்

உ.வே. சாமிநாதையர்


உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதன் என்ற உ.வே.சாமிநாதையர் (19 பிப்ரவரி 1855 – 28 ஏப்ரல் 1942) தமிழறிஞரும், பதிப்பாளரும் ஆவார். இவர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டினால் தமிழ்த் தாத்தா எனச் சிறப்பிக்கப்பட்டார். தமிழ் மொழியில் அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடித்தேடி அலைந்து பெற்று அச்சிட்டுப் பதிப்பித்தவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். உ.வே.சா. அவர்கள் தொண்ணூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி மூவாயிரத்திற்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார். அவரது ‘என் சரித்திரம்’ நூலிலிருந்து ஒரு பகுதி இங்கே…

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!