51 வாழ்வும் ஆரம்ப வரிகளும் ‘மாயவரம் ஜங்ஷனில் இறங்கிச் சாப்பிட்டுவிட்டுத் திரும்பியபோது, வண்டியில் மூன்றாவது ஆத்மா ஒன்று என் தோல் பையையும் துணிப் பையையும் நடுவே நகர்த்தி, என் இடத்தில் உட்கார்ந்து பூரி உருளைக்கிழங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தது’னு அக்பர் சாஸ்திரிய ஆரம்பிப்பார் ஜானகிராமன்...
Tag - மாமல்லன்
இடாலோ கால்வினோ ஆங்கிலத்தில்: Tim Parks தமிழில்: ஆர். சிவகுமார் எல்லோருமே திருடர்களாக இருந்த நாடு ஒன்று இருந்தது. இரவில் ஒவ்வொருவரும் எல்லாப் பூட்டுகளுக்கும் பொருந்தும் சாவிகளோடும் ஒளி மட்டுப்படுத்தப்பட்ட லாந்தர்களோடும் வீட்டைவிட்டுக் கிளம்பிப்போய் அண்டை வீட்டுக்காரர் ஒருவரின் வீட்டில் புகுந்து...
46 அலைதலின் ஆனந்தம் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துக் கறாராகத் திட்டமிட்டுச் செய்பவன் என்கிற எண்ணத்தைப் பார்ப்பவர்களுக்கும் பழகியவர்களுக்கும் உண்டாக்கினாலும் உள்ளூர, எப்படி, எங்கிருந்து, யார் அனுப்பி எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்கிற கேள்விகள் சதாநேரமும் அவனைப்...
45 பார்வைகள் தேவை இருந்தால் தவிர – தெரிந்தவர்கள் என்பதற்காக மட்டுமே – வளர்ந்தவர்கள் யாரும் யாரையும் சும்மா தேடிப்போவதில்லை. தேடிப்போய் பார்க்கிற அளவுக்கு நமக்குப் பிடித்தவராக இல்லாதிருந்தாலும் நம்மை இவருக்குப் பிடிக்கிறது என்று பட்டுவிட்டால், இளைஞர்கள் பெரியவர்களைத் தேடிப்போகிறார்கள்...
36 அறைவாசிகள் காலைல எட்டறைக்குக் கெளம்பிடுவோம். சாயங்காலம் ஆறரைக்கு வந்துருவோம் என்று சொல்லி, வளையத்திலிருந்து கழற்றி ஒரு சாவியைக் கொடுத்தான், மணி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட உயரமான பையன். இவன்தான், இருக்கட்டும் சாவிக்கு என்ன இப்ப என்று மறுநாள் சாயங்காலமாகப் பெட்டியுடன் வந்தான். அவர்கள்...
34 வம்பு வண்ணதாசன் பேச்சைக் கேட்டுத் திரும்பிவந்திருக்கக் கூடாதோ என்று தோன்றிற்று. போபோ போய் வேலையைப் பார் என்பதைப்போல விரட்டாதகுறையாய் அனுப்பிவைத்த ஏசி மீது எரிச்சலாய் வந்தது. இந்த ஆபீஸ் அந்த ஆபீஸ் அந்த ஏசி இந்த அதிகாரி என்று எவனும் வேறில்லை. எண்ணத்தில் செயல்பாட்டில் அதிகாரத்தில் எல்லாம் ஒன்றுதான்...
ஹொவாவோ கிம்மரேஸ் ரோஸா ஆங்கிலத்தில்: வில்லியம் எல். கிராஸ்மன் தமிழில்: ஆர். சிவகுமார் கடமை உணர்வுமிக்க, ஒழுங்குநிறைந்த, நேர்மையான ஒருமனிதர் என் அப்பா. நம்பிக்கையான சிலரை விசாரித்ததில், இளம்பிராயத்திலேயே, இன்னும் சொல்லப்போனால் குழந்தைப் பருவத்திலேயே அவருக்கு இந்த குணங்கள் இருந்தது தெரியவந்தது...
ரேமண்ட் கார்வர் | தமிழில் : ஜி.குப்புசாமி சமையலறையில் இன்னொரு கோப்பையை நிரப்பிக்கொண்டு வெளிமுற்றத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த படுக்கையறை சாதனைங்களைப் பார்த்தான். மெத்தை தனியாகவும் அதன் பட்டாபட்டி உறை தனியாகவும் ஒப்பனை மேசை மீதிருந்த இரண்டு தலையணைகளுக்குப் பக்கத்தில் இருந்தன. இவற்றைத் தவிர...
33 மண்ணும் மனிதர்களும் வாசலில் போய் நின்றதும் வாங்க வாங்க என்று வாய்நிறைய அழைத்தார் ஜீவா. அந்த நொடியே, எங்கோ முன்பின் தெரியாத இடத்திற்கு வந்திருக்கிறோமே என்று மனதில் இருந்த லேசான கிலேசமும் அகன்றுவிட்டது. படியேறி உள்ளே சென்றான். பெரியாரைப் போல தாடியுடன் கருப்புச்சட்டை அணிந்திருந்த பெரியவர் ஒருவர்...
32 கை வங்கிக்கு வந்து பார்த்தால் வண்ணதாசன் வீட்டுக்குப் போயிருந்தார். முகவரியை விசாரித்தபடியே அவர் வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தான். உள்ளே நுழைந்ததுமே சாப்பிட்டீங்களா என்று கேட்டவர், அவன் முகத்தில் இருந்த களைப்பையும் வியர்வையையும் பார்த்துவிட்டு சாப்பிடச்சொன்னார். அதன் பின்னர் ஹாலில் இருந்த சேர்களை...