Home » ஆபீஸ் – 33
தொடரும் நாவல்

ஆபீஸ் – 33

33 மண்ணும் மனிதர்களும்

வாசலில் போய் நின்றதும் வாங்க வாங்க என்று வாய்நிறைய அழைத்தார் ஜீவா. அந்த நொடியே, எங்கோ முன்பின் தெரியாத இடத்திற்கு வந்திருக்கிறோமே என்று மனதில் இருந்த லேசான கிலேசமும் அகன்றுவிட்டது.

படியேறி உள்ளே சென்றான். பெரியாரைப் போல தாடியுடன் கருப்புச்சட்டை அணிந்திருந்த பெரியவர் ஒருவர் முன்கட்டில் அமர்ந்திருந்தார். ஈரோட்டில் வயதான பெரியவர்கள் எல்லோருமே தோற்றத்தில் பெரியாரைப் போலவே இருப்பார்களோ என்று தோன்றிற்று.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!