Home » சிறுகதை » Page 3

சிறுகதை

சிறுகதை

பச்சைப் புடைவை

பால்கனியில் நின்று அம்மாவிடம் மொபைலில் பேசிக்கொண்டிருக்கும்போது அனிதா அதைக் கவனித்தாள். லேசாய் திடுக்கிட்டாள். கிரில்லுக்கு வெளியே கம்பியில்...

சிறுகதை

மான் தின்ற சிங்கம்

சரியான குளிர். இந்த வருடத்துக்கான பனியின் பொழிவு வழக்கத்தை விடவும் சில தினங்கள் முன்பாகவே தொடங்கி விட்டிருக்க வேண்டும். நகரம் முழுவதுமாகத் தண்மையின்...

சிறுகதை

இல்லத்துக் கொத்தடிமை

“வர வர எனக்கு இந்தக் கொத்தடிமை வாழ்க்கை வெறுத்தே போச்சும்மா! அதனாலதான் விவாகரத்து வாங்கி விடுதலையாயிர்லாம்னு பாக்கறேன்” என்றாள் மேனகா. “உங்களுக்கு...

இலக்கியம் சிறுகதை

இராசேந்திர சோழனின் சாவி: என்ன செய்திருக்கிறார்? எப்படிச் செய்திருக்கிறார்? 

சாவி அவன் ரொம்ப மகிழ்ச்சியுடனும் குதூகலத்துடனும் கேட்டுக் கொண்டான். எவ்வளவோ நாட்களுக்குப் பிறகு கிடைத்திருக்கிற வாய்ப்பு, சாவியில்லாமல் பூட்டு...

இலக்கியம் சிறுகதை

வண்ணநிலவனின் சாரதா: என்ன செய்திருக்கிறார்? எப்படிச் செய்திருக்கிறார்?

சாரதா பிரம்மதேசம் வெங்கய்யர் என்ற வெங்கிடாசலம் ஐயரின் மூத்தாள் புதல்வி சாரதாவை திருநெல்வேலி மாஜிஸ்டிரேட் கோர்ட் வராந்தாவில் உட்கார்த்தி வைத்திருந்தது...

சிறுகதை

இருள்

கனவில் மிகப்பெரிய ஹார்ன் சப்தம் ஒன்று அலறலாய்க் கேட்டது. தாமு திடுக்கிட்டுக் கண் விழித்தான். அப்பார்ட்மெண்ட் கேட்டுக்கு வெளியில் கார் என்ஜின் சப்தம்...

சிறுகதை

நாள்

மூன்று தசாப்தங்கள் முடிந்து விட்டன. சிறிது பிரமிப்புத்தான். வட துருவமும் தென் துருவமுமாகவே வாழ்ந்து வந்தாலும் நானும் என் மனையாளும் முப்பது வருடங்கள்...

சிறுகதை

புண்ணியாத்மா

“நம்ம லட்சுமிக்கு எதாவது பண்ணனும்டா.” அம்மா இதை நூறாவது முறையாகச் சொல்கிறாள். அவள் எப்பவும் இப்படித்தான். எதையாவது மனதில் வைத்துக்கொண்டு...

சிறுகதை

வித்வான்

சபை சற்று முன்னதாகவே தொடங்கிவிட்டது. வெகு நாள்கள் கழித்து ராணியின் ஆஸ்தான வித்வான் அங்கு இசைக்க வருகிறார் என்ற ஆவல் மிகுதியால் தாயின் வடிவமாகவும்...

உணவு சிறுகதை

பச்சைக் கறிக்கு வெகாறி

கடவுள் ஞாயிற்றுக் கிழமையைக் கண்டு பிடித்ததே கவுச்சி திங்கத்தான் என்பது ஒப்பிலியப்பனின் ஐதீகம். ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன் – ஏதோ ஒரு மாமிசம்...

இந்த இதழில்

error: Content is protected !!