Home » இராசேந்திர சோழனின் சாவி: என்ன செய்திருக்கிறார்? எப்படிச் செய்திருக்கிறார்? 
இலக்கியம் சிறுகதை

இராசேந்திர சோழனின் சாவி: என்ன செய்திருக்கிறார்? எப்படிச் செய்திருக்கிறார்? 

சாவி

அவன் ரொம்ப மகிழ்ச்சியுடனும் குதூகலத்துடனும் கேட்டுக் கொண்டான். எவ்வளவோ நாட்களுக்குப் பிறகு கிடைத்திருக்கிற வாய்ப்பு, சாவியில்லாமல் பூட்டு திறப்பது என்பதே ஒரு தனி கலைதான். ரொம்ப சுவாரஸ்யமான விஷயமும்கூட. ஹாஸ்டலில் தங்கிப் படித்தபோது நண்பர்களின் பெட்டியை இப்படியெல்லாம் திறந்தது. அப்புறம் எங்கே அகப்பட்டது இந்த மாதிரி சாவியில்லாத பூட்டு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!