பால்கனியில் நின்று அம்மாவிடம் மொபைலில் பேசிக்கொண்டிருக்கும்போது அனிதா அதைக் கவனித்தாள். லேசாய் திடுக்கிட்டாள். கிரில்லுக்கு வெளியே கம்பியில் காயப்போட்டிருந்த பச்சைப் புடைவையைக் காணோம். ‘ஒரு நிமிஷம்மா’ என்று சொல்லிவிட்டு அவசரமாக மொபைலை வாஷிங் மெஷினின் மேல் வைத்துவிட்டு பால்கனியின் சிறிய கிரில் கதவைத் திறந்தாள். வெளியே எட்டிப்பார்த்தாள். புடைவை இரண்டாவது ஃப்ளோரின் துணிக்கொடியில் அபத்திரமாகத் தொங்கிக் கொண்டிருந்தது. காற்றடித்தால் கீழே விழுந்துவிடும் அபாயத்தில் இருந்தது.
இதைப் படித்தீர்களா?
கண்ணின் அருமை கண்ணின் அருமை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஐம்புலன்களில் மிக முக்கியமான புலன் இது. குறிப்பாகச் சொல்லப்போனால் நமது...
10 – வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (22.11.1839 – 15.7.1897 ) அறிமுகம் ‘தமிழ்க் கடவுள்’ என்று சொல்லப்படுபவர் முருகவேள். தமிழில் முருக...
கடைசி வரி – நினைவு! சுஜாதா!